Friday, November 7, 2008

ஹைகூ கவிதைகள்


தயவு செய்து மற்ற ஹைக்கூக்கள் பதிவை(லேபிள்)பார்க்கவும்.


அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை

………………………………



மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..




ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்

………………………………..



குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்

…………………………………..



கவ்விய இரையை உண்ண
காக்கை உட்கார

மின்சாரம் கசியும் கம்பி

………………………………………..





பின்னணி இசை
திருடப்பட்டது
த்ரிபிள் எக்ஸ் படத்திலிருந்து





49 comments:

  1. ரொம்ப அழகான கவிதைகள் ரவி, நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்தவை 1,2 மற்றும் கடைசி....

    ReplyDelete
  3. நன்றி தமிழ் பறவை வேகமான பதிலுக்கு.

    ReplyDelete
  4. //குடைக்குள் மனைவி

    பேசிக்கொண்டு நடக்கிறேன்

    பழைய காதலியுடன்//

    ரொம்ப அழகான ஹைகூ !

    ReplyDelete
  5. அன்புள்ள ஸாவரியா,
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  6. ரவி,
    முதன் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன் .நான் ஒரு பதிவர். இனியவள் புனிதா மறுமொழியில் பார்த்து உள்ளே வந்தேன் .

    கவிதைகள் நல்லா இருக்குது :))

    ReplyDelete
  7. நல்லா இருக்கு

    ReplyDelete
  8. //குடைக்குள் மனைவி
    பேசிக்கொண்டு நடக்கிறேன்
    பழைய காதலியுடன்//

    பிடிச்சிருக்கு :-)

    ReplyDelete
  9. ரசிக்கும்படியான கவிதைகள்

    ReplyDelete
  10. ரொம்ப அழகான கவிதைகள் ரவி. நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. அன்புள்ள சென்ஷி,இனியவள் புனிதா,கடையம் ஆனந்த் என் அழைப்பிற்க்கு மதிப்பளித்து முதன் முதலாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  12. அருமையான வரிகள்...

    மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. ஹைகூக்கள் பொய்க்கூக்களாக இல்லாமல் (உங்களுக்குப் பிடித்த சுஜாதா!), நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  14. ஹைகூ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு , ரசித்தேன்!!!

    ReplyDelete
  15. அன்புள்ள திவ்யா,
    முதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  16. அன்புள்ள திவ்யா,
    முதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  17. ரசித்தேன்! அழகான கவிதைகள்!

    ReplyDelete
  18. \\Blogger K.Ravishankar said...

    அன்புள்ள திவ்யா,
    முதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி\\

    rendu thadavai thanks comment reply panirukireenga........ECHO effect aa??

    just kidding!

    ReplyDelete
  19. ஹிட் கவுண்டர்ல ஒரு சூடு தான் .

    ReplyDelete
  20. எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க.. :) எல்லா கவிதையும் ஒரு மாதிரி feel good.. குடைக்குள் மழை எனக்கு ரொம்ப பிடிச்சுது...

    ReplyDelete
  21. அன்பு ரவி,
    உங்கள் அனைத்து ஹைக்கூவும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

    உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சூர்யாஜிஜி

    ReplyDelete
  22. சூர்யா,

    என் அழைப்பை மதித்து
    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  23. உங்கள் வலைப்பூ அருமை.
    சமயம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.

    நன்றி
    சூர்யாஜிஜி

    ReplyDelete
  24. கவிதைகள் உங்களுடையதானால் அருமை...அதிலும் மௌன அஞ்சலி வாயுத் தொல்லை....;) பல நேரம் கூட்டத்தில் காட்டிக் கொடுப்பது :))

    ReplyDelete
  25. அழகான கவிதைகள்! ஆனால் 4-வது மட்டும்தான் ஹைகூன்னு நிணைக்கிறேன்.

    முதல் பகுதியில் ஒரு கேள்வியை உருவாக்கி, இரண்டாம் பகுதியில் வியப்பாய் முடியும் ஹைகூ.

    நான் தவறென்றால் திருத்துங்கள்

    ReplyDelete
  26. சுகுமார்,
    முதல் வருகையாகஎன் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    பதில் உங்கள் “ஹைகூ” கமெண்ட்டில்.

    நன்றி

    ReplyDelete
  27. வீட்டில் இறையும் பொம்மைகள்
    விளையாடுகிறார்கள்
    எதிர் வீட்டு குழந்தைகள்


    குடைக்குள் மனைவி

    பேசிக்கொண்டு நடக்கிறேன்

    பழைய காதலியுடன்






    ரொம்ப அழகான குறும்பாக்கள்

    ReplyDelete
  28. அழகான கவிதைகள் ..nice...
    more highkoo...at www.ayesravi.blogspot.com

    ReplyDelete
  29. really nice [:)]

    ReplyDelete
  30. உங்கள் வலைப்பூ அருமை.
    thodarnthu varuveen
    - Bharathimohan

    ReplyDelete
  31. பாரதிமோகன் said...

    //உங்கள் வலைப்பூ அருமை.
    thodarnthu varuveen
    - Bharathimohan//

    வருகைக்கு நன்றி.கொடுத்த ஊக்கத்திற்ம் நன்றி.உண்மையாகப் பார்த்தால் இதெல்லாம் பொய்கூக்கள்.
    ”நான் ரசித்த ஹைகூக்கள்” பார்த்தீர்களா?”ஹைகூக்கள் லேபிளில் பார்க்கவும்.

    ReplyDelete
  32. நன்றி ரேவதி. உண்மையான ஹைகூக்கள் இங்கு பார்க்கவும்.

    http://raviaditya.blogspot.com/2009/09/blog-post_25.html

    http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html

    ReplyDelete
  33. Thanks brillian.

    Please read the somewhat real hikus in the below link.

    http://raviaditya.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    ReplyDelete
  34. WELL, I'LL BE INTRESTING FOR ALL HIHOO

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. I LIKE THE POET VERY MUCH,THANKS FOR GIVING PA.........

    ReplyDelete
  37. நன்றி ரவி.இதெல்லாம் சும்மா எழுதினது.

    உண்மையான ஹைகூக்கள் இங்கு பார்க்கவும்.

    http://raviaditya.blogspot.com/2009/09/blog-post_25.html

    http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. நன்றி நிஷாந்தி.தயவு செய்து லிங்கில் உள்ள ஹைகூக்களைப் பார்க்கவும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!