Sunday, January 16, 2011

சிறுத்தை/ஆடுகளம்/காவலன்/ஒரு பார்வை


சிறுத்தை -தூங்கினாலும் தள்ளி நின்று ஒரு பார்வை



ஆடுகளம் - இரவில் ஒரு பார்வை


காவலன் -இவர் தூங்காமல் உஷாராக இருப்பதால் இவரின் ஒரு பார்வை.

9 comments:

  1. என் சமீபத்திய புகைப்ப்டத்தை அனுப்புகிறேன். இளைஞன் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் :))

    ReplyDelete
  2. யோவ், என்னய்யா உம மனசுல நினைச்சுருக்க? முடியல டா சாமி!

    ReplyDelete
  3. கார்க்கி said...

    //என் சமீபத்திய புகைப்ப்டத்தை அனுப்புகிறேன். இளைஞன் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் :))//

    உங்களை விட ஐந்துவயது குறைவான என் படத்தைப் போட்டிருப்பேன்.இளைஞன் என்றதும் என் ஞாபகம் வந்து படத்தின் பெயர் வராமல் விட்டுப்
    போயிற்று.

    நன்றி கார்க்கி.

    ReplyDelete
  4. ஞாஞளஙலாழன் said...

    //யோவ், என்னய்யா உம மனசுல நினைச்சுருக்க? முடியல டா சாமி!//

    என்னாலும்தான். நன்றி ஞாஞளஙலாழன்.

    ReplyDelete
  5. aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  6. சிறுத்தை மாசமாய் இருக்கும் போல இருக்கே.

    ReplyDelete
  7. நீங்க பேச வரலை கழுத்தறுக்க வந்துள்ளீர்கள் .அடங்கப்பா முடியல

    ReplyDelete
  8. ha ha ha.. very nice..

    ReplyDelete
  9. //Anonymous said...

    ha ha ha.. very nice..
    //
    இது யாருப்பா....????

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!