Wednesday, September 16, 2009

புன்னகையில் நழுவும் காதல்





ஒவ்வொரு முறையும்

ஏதோ சொல்ல வந்து

சொல்லாமல் நழுவிப் போகும்

தருணங்களை  சந்திக்கும்

நம் புன்னகை

சொல்லிவிடுகிறது

ஏதோ சொல்ல வந்து

சொல்லாமல் நழுவிப் போகக்கூடும்     

இந்த முறையும்



9 comments:

  1. புரிந்தவரையில் எனக்கு ஓகே ந்னு படுது சார்...

    ReplyDelete
  2. :)

    சிம்பிளா அழகா எழுதியிருக்கீங்க.. ரொம்ப பிடிச்சுருக்குது!

    ReplyDelete
  3. கிறுக்கல் கிறுக்கன் said...

    //இந்த முறையும் நழுவிடும்//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. நன்றி தமிழ் பறவை.

    நன்றி சென்ஷி.

    ReplyDelete
  5. கலக்கலாக கவிதை! உருக்கிட்டீங்க ரவி.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு ரவி.

    அனுஜன்யா

    ReplyDelete
  7. அனுஜன்யா said...

    //நல்லா இருக்கு ரவி//

    நன்றி அனுஜன்யா.

    ReplyDelete
  8. ஊர்சுற்றி said...

    //கலக்கலாக கவிதை! உருக்கிட்டீங்க ரவி//

    நன்றி ஊர்சுற்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!