Friday, May 8, 2009

வலை விடுமுறை



என்னுடைய வலை கடை 09-05-2009 முதல் 13-05-09 
விடுமுறை.

 வலை முதலாளியின் குடும்பத்தார் ஊருக்குச் செல்வதால்.

 (ஐந்து நாளுக்கு தொல்லை விட்டது)

 இநத நாட்களில் என்னுடைய பழைய பனை ஓலைகளைப் படித்துப்
 பின்னூட்டம் போடலாம்.


      

15 comments:

  1. :-)))

    விடுமுறை கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நன்றி சென்ஷி.

    ReplyDelete
  3. விடுமுறையை நன்கு கொண்டாட வாழ்த்துக்கள் ரவி சார்...

    ReplyDelete
  4. விமுறையை நன்றாக கொண்டாடி விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  5. ஹைரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க! நாட்கள் இனிமையாக நகர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்லப்டியா போய்ட்டு வாங்க.. வந்ததும் அனுபவப் பகிர்வு இருந்தால் கொடுங்க...

    ReplyDelete
  7. சென்று நிறைய அனுபவங்களோடு வாருங்கள். பயணத்துக்கு வாழ்த்துகள்.(லேபிள் - செம நக்கல்ங்க!!)

    ReplyDelete
  8. விடுமுறையை கொண்டாடி விட்டு வாருங்கள் அனுபவங்களோடு ...

    ReplyDelete
  9. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு வாருங்கள்..

    ReplyDelete
  10. தமிழ்ப்பறவை/ஆ.முத்துராமலிங்கம்/
    SUMAZLA/ஆதவா/பரிசல்காரன்/குடந்தைஅன்புமணி/பட்டிக்காட்டான்

    எல்லோருக்கும் நன்றி.ஈரோடு போய்விட்டு நலமாய் வந்தேன்.

    ReplyDelete
  11. உங்க கவிதை விகடன்ல வந்திருக்காமே.கேபிள் ஷங்கர் பதிவுல சொன்ன ரவிஷங்கர் நீங்கதானே?

    வாழ்த்துகள்.

    (நான் இன்னும் படிக்கலை. விகடன் லேட்டதான் வரும் இங்க.

    ReplyDelete
  12. விகடன் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  13. ஈரோட்டுல எங்கங்க..?

    ReplyDelete
  14. வாங்க பட்டிக்காட்டான்.

    //ஈரோட்டுல எங்கங்க.//


    பெருந்துறை ரோடு கிட்டங்க.தூரத்துச் சொந்தம்.

    ReplyDelete
  15. எனக்கு கோபிக்கு பக்கமா ஊருங்க..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!