Tuesday, June 8, 2010

SMS பல்லிகள்

தினமும் விடாமல் துரத்தி
கெளளி சொல்லிக் கொல்கிறது
செல்போன் SMS ஒலிகளில்
பழைய வீட்டை இடித்து
பிளாட் கட்டுகையில்
பரிதாபமாய இறந்தப் போன
பல  பல்லிகள்

14 comments:

  1. கவிதை நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. கவிதை நல்லாத்தான் இருக்கு
    மாறுப்பட்ட கோணத்தில்.

    ReplyDelete
  3. Blogger சி. கருணாகரசு said...

    // கவிதை நல்லாத்தான் இருக்கு
    மாறுப்பட்ட கோணத்தில்.//

    நன்றி கருணாகரசு.

    ReplyDelete
  4. Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

    // நன்றாகவுள்ளது நண்பா//

    நன்றி முனைவர்.இரா.குணசீலன்.

    ReplyDelete
  5. Blogger தமிழ்ப்பறவை said...

    // enakku avvaLavap puriyalai sir...//

    ஆஹா... வந்தாரய்யா தமிழ்ப்பறவை!
    சந்தோஷம்.browsing centreஆ அல்லது சொந்த கனெக்‌ஷனா?

    இன்னொருவாட்டிப் படிங்க தலைவா!

    ReplyDelete
  6. சாரி தலைவரே..

    ReplyDelete
  7. Blogger கும்க்கி said...

    // சாரி தலைவரே..//
    சாரியெல்லாம் கிடையாது. மன்னிப்பு கேட்கனும். நன்றி.

    ராஜா ஹம்மிங் பதிவு படிச்சீங்களா?

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  9. கவிதையில் புதுமைதான்

    ReplyDelete
  10. Blogger பாச மலர் / Paasa Malar said...

    // வித்தியாசமான சிந்தனை...//

    நன்றி பாசமலர்.

    ReplyDelete
  11. Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    // கவிதையில் புதுமைதான்//

    நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!