இது (இளையராஜா King of Musical Stunners) பாகம்-2. இங்கே பாகம் -1.
முன் பதிவு சுருக்கம்(பாகம்-1):
மேஸ்ட்ரோவின் பாடல்கள் பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம.அதைப்பற்றி மேலும் பார்ப்போம்.
படங்கள் வெளியான வருடம் கொடுக்கக் காரணம் இதெல்லாம் எப்பவோ செய்துவிட்டார் ஞானி என்பதாக.
பாடல்: அந்திவரும் நேரம் படம்: முந்தானை முடிச்சு-1983
ஆரம்ப இசை முடிந்து 0.36-0.47 “அந்தி வரும் நேரம்” என ஜானகி பாட்டை (பின்னணியில் மிருதங்கம்) எடுக்கும் இடம் அற்புதம். ராஜாவால் ஆழப்படுத்தப்பட்டு மனதில் தாக்கத்தைக் கொடுக்கிறது.
பாடல்: உனக்கெனதானே படம்:பொண்ணு ஊருக்குப் புதுசு-1979
இந்தப் பாட்டில் பிரமிப்பு,இளையராஜா-சரளா(ஷைலஜா?) குரல்கள் காற்றில் அலைந்து அலைந்து (காட்சி அப்படி) வருகிறது.பெண் குரல் வசீகரமாக இருக்கிறது.பாட்டின் பேச்சுத் தமிழ் மெட்டு அருமை.1.02-1.16லும் பி்ரமிப்பு.
நடுவில் வரும் மாட்டு வண்டி டயலக் அருமை.இதில் சில விஷயங்கள் புதைந்து இருக்கு.கண்டுப் பிடியுங்கள்.
பாடல்: பாரதி படம்: எதிலும் இங்கு-2000
தெய்வீக மணம் கமழும் இசை.0.58ல் பாட்டின் போக்கில் ஒத்தப்படும் புல்லாங்குழல் நாதம் பாட்டை ஒரு தூக்கு தூக்குகிறது.ஊதுவத்தி மணம். 2.23 மற்றும் 4.08 ல் கருணை சுரக்கும் வயலின் நாதம் eternal bliss! கிளாசிகல் நாதத்தை மெல்லிசையில் இணைப்பது அபாரம்.
எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!
1.19ல் பாட்டின் தாளம் வேறு ஒரு தாளத்திற்கு கவித்துவமாக நழுவுகிறது.
வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்?
பாடல்: நிலா காயுது நேரம் படம்: சகலகலாவல்லவன்-1982
பாட்டு கிராமிய மணம் என்றுதான் வெளியே தோன்றும்.கிராமிய போர்வையில் வெஸ்டர்ன் கிளாசிகல் 00.00-0.11 & 1.17-1.23 & 1.35-1.40 வாசிக்கப்பட்டு இருக்கிறது.1.23-1.31 வயலின் அருமை.
கிராமிய மெட்டு+மத்யமாவதி ராகம்+வெஸ்டர்ன் கிளாசிகல் கலவை.
”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980
பாட்டின் லட்சணமே பிரமிப்பு.அடுத்து பிரமிப்பு .-2.49 - -2.23.இடையில் வரும் இனிமை ஹம்மிங் நீளம்.இது மாதிரி நீள ஹம்மிங் வேறு பாட்டில் உண்டா.
கோரஸ் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.
பாடல்: அந்தரங்கம் யாவுமே படம்:ஆயிரம் நிலவே வா-1983
1.04-1.16ல் மேல் உள்ள drums மற்றும் வட்டவடிமான தட்டுக்களில்(cymbals) ரொம்பவும் நளினமாக அறையப்பட்டு (slapping).நாதம் ரம்யமாக இருக்கிறது. ஒரு மினி பிரமிப்பு 1.07-1.09.மேற்கத்திய இசைதான். வேறு ஒரு மணத்தில் கொடுக்கிறார்.
பாடல்: கோயில்புறா படம்:அழகே தமிழே -1981
ஆனால் 1.45-1.58ல் முன்னணி மற்றும் பின்னணி என இரண்டு நாதஸ்வரங்கள் இரண்டு வித நாதங்களை இசைக்கிறது.மேற்கத்திய (lead/base) என்ற ரீதியில் இசைத்துள்ளார்.கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கும் தெரிகிறது.
உள்ளே இவ்வளவு .ஆனால் வெளியே
“ஹோம்லி”அண்ட்”கிளாசிகல்”.நாதஸ்வரத்தின் மங்களகரத்தையும் மெயிண்டெயின் செய்கிறார்.
பாடல்: யாரைக் கேட்டு நீர் படம்: என் உயிர் கண்ணம்மா-1988
1.11 - 1.17. இசை மிகவும் காதல்படுத்தப்படுகிறது(romanticize).அடுத்த பிரமிப்பு சிவரஞ்சனி ராகம் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடல்: மேகம் கொட்டட்டும் படம்: எனக்குள் ஒருவன்-1984
1.08 -1.28 அட்டகாசம். 1.08-1.12ஐ கூர்ந்து கவனியுங்கள்."பாரதி” பாட்டில் வரும் அதே புல்லாங்குழல்(?) இங்கு எப்படி இசைக்கப்படுகிறது! The real stunner.
பாடல்: மலர்களே படம்: கிழக்கே போகும் ரயில்-1978
பாட்டில் அழகு சொட்டுகிறது.இசைக் கருவிகளின் கலவை பிரமிப்பு.சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.
பாடல்: மாலை சூடும் வேளை படம்: நான் மகான் அல்ல-1984
1.07-1.21.
இதெல்லாம் என்ன மாதிரியான இசை?இதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்?உச்சக்கட்ட பிரமிப்பு.
பாடல்:எங்கெங்கோ செல்லும் படம்:பட்டாகத்தி பைரவன்
முன் பதிவு சுருக்கம்(பாகம்-1):
மேஸ்ட்ரோவின் பாடல்கள் பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம.அதைப்பற்றி மேலும் பார்ப்போம்.
படங்கள் வெளியான வருடம் கொடுக்கக் காரணம் இதெல்லாம் எப்பவோ செய்துவிட்டார் ஞானி என்பதாக.
பாடல்: அந்திவரும் நேரம் படம்: முந்தானை முடிச்சு-1983
ஆரம்ப இசை முடிந்து 0.36-0.47 “அந்தி வரும் நேரம்” என ஜானகி பாட்டை (பின்னணியில் மிருதங்கம்) எடுக்கும் இடம் அற்புதம். ராஜாவால் ஆழப்படுத்தப்பட்டு மனதில் தாக்கத்தைக் கொடுக்கிறது.
பாடல்: உனக்கெனதானே படம்:பொண்ணு ஊருக்குப் புதுசு-1979
இந்தப் பாட்டில் பிரமிப்பு,இளையராஜா-சரளா(ஷைலஜா?) குரல்கள் காற்றில் அலைந்து அலைந்து (காட்சி அப்படி) வருகிறது.பெண் குரல் வசீகரமாக இருக்கிறது.பாட்டின் பேச்சுத் தமிழ் மெட்டு அருமை.1.02-1.16லும் பி்ரமிப்பு.
நடுவில் வரும் மாட்டு வண்டி டயலக் அருமை.இதில் சில விஷயங்கள் புதைந்து இருக்கு.கண்டுப் பிடியுங்கள்.
பாடல்: பாரதி படம்: எதிலும் இங்கு-2000
தெய்வீக மணம் கமழும் இசை.0.58ல் பாட்டின் போக்கில் ஒத்தப்படும் புல்லாங்குழல் நாதம் பாட்டை ஒரு தூக்கு தூக்குகிறது.ஊதுவத்தி மணம். 2.23 மற்றும் 4.08 ல் கருணை சுரக்கும் வயலின் நாதம் eternal bliss! கிளாசிகல் நாதத்தை மெல்லிசையில் இணைப்பது அபாரம்.
எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!
1.19ல் பாட்டின் தாளம் வேறு ஒரு தாளத்திற்கு கவித்துவமாக நழுவுகிறது.
வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்?
பாடல்: நிலா காயுது நேரம் படம்: சகலகலாவல்லவன்-1982
பாட்டு கிராமிய மணம் என்றுதான் வெளியே தோன்றும்.கிராமிய போர்வையில் வெஸ்டர்ன் கிளாசிகல் 00.00-0.11 & 1.17-1.23 & 1.35-1.40 வாசிக்கப்பட்டு இருக்கிறது.1.23-1.31 வயலின் அருமை.
கிராமிய மெட்டு+மத்யமாவதி ராகம்+வெஸ்டர்ன் கிளாசிகல் கலவை.
”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980
பாட்டின் லட்சணமே பிரமிப்பு.அடுத்து பிரமிப்பு .-2.49 - -2.23.இடையில் வரும் இனிமை ஹம்மிங் நீளம்.இது மாதிரி நீள ஹம்மிங் வேறு பாட்டில் உண்டா.
கோரஸ் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.
பாடல்: அந்தரங்கம் யாவுமே படம்:ஆயிரம் நிலவே வா-1983
1.04-1.16ல் மேல் உள்ள drums மற்றும் வட்டவடிமான தட்டுக்களில்(cymbals) ரொம்பவும் நளினமாக அறையப்பட்டு (slapping).நாதம் ரம்யமாக இருக்கிறது. ஒரு மினி பிரமிப்பு 1.07-1.09.மேற்கத்திய இசைதான். வேறு ஒரு மணத்தில் கொடுக்கிறார்.
பாடல்: கோயில்புறா படம்:அழகே தமிழே -1981
ஆனால் 1.45-1.58ல் முன்னணி மற்றும் பின்னணி என இரண்டு நாதஸ்வரங்கள் இரண்டு வித நாதங்களை இசைக்கிறது.மேற்கத்திய (lead/base) என்ற ரீதியில் இசைத்துள்ளார்.கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கும் தெரிகிறது.
உள்ளே இவ்வளவு .ஆனால் வெளியே
“ஹோம்லி”அண்ட்”கிளாசிகல்”.நாதஸ்வரத்தின் மங்களகரத்தையும் மெயிண்டெயின் செய்கிறார்.
பாடல்: யாரைக் கேட்டு நீர் படம்: என் உயிர் கண்ணம்மா-1988
1.11 - 1.17. இசை மிகவும் காதல்படுத்தப்படுகிறது(romanticize).அடுத்த பிரமிப்பு சிவரஞ்சனி ராகம் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடல்: மேகம் கொட்டட்டும் படம்: எனக்குள் ஒருவன்-1984
1.08 -1.28 அட்டகாசம். 1.08-1.12ஐ கூர்ந்து கவனியுங்கள்."பாரதி” பாட்டில் வரும் அதே புல்லாங்குழல்(?) இங்கு எப்படி இசைக்கப்படுகிறது! The real stunner.
பாடல்: மலர்களே படம்: கிழக்கே போகும் ரயில்-1978
பாட்டில் அழகு சொட்டுகிறது.இசைக் கருவிகளின் கலவை பிரமிப்பு.சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.
பாடல்: மாலை சூடும் வேளை படம்: நான் மகான் அல்ல-1984
1.07-1.21.
இதெல்லாம் என்ன மாதிரியான இசை?இதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்?உச்சக்கட்ட பிரமிப்பு.
பாடல்:எங்கெங்கோ செல்லும் படம்:பட்டாகத்தி பைரவன்