Monday, November 17, 2008

பதிவர் சந்திப்பிற்க்கு நான் ஏன் வரவில்லை?

EL Dorado

ஒரு பதிவரின் முகம்

சிநேகாவாகவும்

மற்றொரு பதிவரின் முகம்

ஒரு சீரியலின் அப்பாவாகவும்

இன்னொரு பதிவரின்

முகம் தனுஷாகவும்

அந்த வலைப் பதிவரின் முகம்

சன் டிவி அறிவிப்பாளினியாகவும்

மற்றொறு பதிவரின் முகம்

பார் சோப்பில் வரும் அம்மாவாகவும்

யாரோ ஒருவர் முகம் தயிர் வடை

தேசிகனாகவும் – மற்றும்

சில பதிவர்களின் முகங்கள்

பாம்பே ஞானமாகவும்

ஆர்டர்.. ஆர்டர்....  தட்டும்

ஜட்ஜாகவும்.., TSN  பெண்களாவும்,

அரட்டை .அரங்கத்தில் மிகை படுத்தும்

ஆண்கள்...பெண்கள்....என

என் மனதில் நெடு நாள் பதிவு

நான் பதிவர்களுக்கு

சூர்யாவாக பதிவாகிவிட ..............

15-11-08

காந்திசிலை அருகே வீசும்

காற்றில்  சூர்யா முதலில்

கலைய...ஆரம்பிக்கும்...........

4 comments:

  1. சினேகா மாதிரில்லாம் கூடப் பதிவர்முகம் தெரியுதா...?
    ஏதாவது 'மாலை நேரத்து மயக்கம்...?!'
    //அரட்டை .அரங்கத்தில் மிகை படுத்தும்

    ஆண்கள்...பெண்கள்// ஹி... ஹி...
    ஓகே சூர்யா சார்...
    தொடர்பதிவை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து...

    ReplyDelete
  2. சார் உங்களை நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்... நீங்கள் வராததும் நல்லதாகிவிட்டது... இல்லையென்றால் வீணாக மழையில் மாட்டிக்கொண்டு அவதியாகியிருக்கும்..

    அடுத்த முறையாவது கட்டாயம் வரவும்...

    ReplyDelete
  3. கவிதை நல்லா இருக்கு :)

    Gandhi

    ReplyDelete
  4. மழையில் சரியாக யார்முகம் பார்த்தும் பேசமுடியவில்லை. அதனால் நீங்கள் வந்திருந்தாலும் ‘பிம்பம்' கலைந்திருக்காது :)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!