tag:blogger.com,1999:blog-1765463298727072020.post8775367040429456910..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: கே.பாலசந்தர் மீண்டும் டிராமாAnonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-13156304910136823332009-04-13T19:14:00.000+05:302009-04-13T19:14:00.000+05:30T.V.Radhakrishnan said...//விரிவாக பதிவிடுகிறேன்//...T.V.Radhakrishnan said...<BR/>//விரிவாக பதிவிடுகிறேன்//<BR/><BR/>நன்றி சார்!Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-68350418853290444682009-04-13T19:07:00.000+05:302009-04-13T19:07:00.000+05:30//அவர் தற்போது பாரதிராஜாவுடன்ஒரு படத்திலும் நடித்த...//அவர் தற்போது பாரதிராஜாவுடன்ஒரு படத்திலும் நடித்து வருகிறார் . படத்தின் பெயர் "ரெட்டச் சுழி"...//<BR/><BR/>நானும் பார்த்தேன்.<BR/><BR/>//தன்னம்பிக்கை உடையவர்களாக சித்தரித்திருப்பார். அது எனக்கு//<BR/><BR/>ஆமாம்.நன்றி டக்ளஸ்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-23737233400637888732009-04-13T19:05:00.000+05:302009-04-13T19:05:00.000+05:30நன்றி பட்டிக்காட்டான்.நன்றி பட்டிக்காட்டான்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-21230853837242391612009-04-13T18:18:00.000+05:302009-04-13T18:18:00.000+05:30பாலச்சந்தர் அவரின் படங்களில் பெண்களை பெரும்பாலும் ...பாலச்சந்தர் அவரின் படங்களில் பெண்களை பெரும்பாலும் மிகவும் தன்னம்டிக்கை உடையவர்களாக சித்தரித்திருப்பார். அது எனக்கு மிக பிடிக்கும் ஒன்று...அவர் தற்போது பாரதிராஜாவுடன்ஒரு படத்திலும் நடித்து வருகிறார் . படத்தின் பெயர் "ரெட்டச் சுழி"...Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34234166613678658792009-04-13T17:26:00.000+05:302009-04-13T17:26:00.000+05:30விரிவாக பதிவிடுகிறேன்விரிவாக பதிவிடுகிறேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70495008921075789512009-04-13T17:10:00.000+05:302009-04-13T17:10:00.000+05:30எனக்கு மேடை நாடகத்த பத்தி அவ்ளோவா தெரியாது..நான் ப...எனக்கு மேடை நாடகத்த பத்தி அவ்ளோவா தெரியாது..<BR/>நான் பார்த்ததே இல்ல..<BR/>அதனால வருகை பதிவு மட்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-61639731850014246932009-04-13T14:09:00.000+05:302009-04-13T14:09:00.000+05:30முத்துலெட்சுமி-கயல்விழி,கருத்துக்கு நன்றி.படிக்க ம...முத்துலெட்சுமி-கயல்விழி,<BR/>கருத்துக்கு நன்றி.படிக்க மேல் உள்ள பின்னூட்டத்தை.<BR/> <BR/>//மேடை நாடகங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்.//<BR/>ஆசைப்படுவது வேறு.யதார்த்தம் வேறு. எங்கள் தாத்தா தெருக் கூத்து அழியக் கூடாது.எல்லா தெருமுனைகளிலும் நடக்க வேண்டும் என்றார்.எனக்கும் ஆசைதான்.எப்படி நடக்கும்?<BR/><BR/><BR/>//தில்லி போன்ற நகரங்களில் நாடகங்கள் எல்லா மொழியிலும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன..//<BR/><BR/>அது தில்லி வாழும் மற்ற மாநில மொழிக்காரர்களுக்காக.அவர்களும் ஆர்வத்தோடு வருவார்கள்.இங்கு?<BR/><BR/>மிகவும் முக்கியமான விஷய்ம் நாடகத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர்கள் தோன்ற வேண்டும்.அந்த காலத்தில் டிராமா நடிகை நடிகர்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்தார்கள்.5மணிக்கு ஓடி விடலாம்.<BR/>இப்போது?டிராமாவை நம்பி வேலையை விட முடியாது.அடுத்து<BR/>அதை நம்பி பிழைப்பு நடத்த முடியாது. <BR/><BR/>//பாலச்சந்தர் அதில் இறங்கியதை வரவேற்கிறேன்//<BR/>நாம் பாடு பட்டு வளர்க்க நினைத்தாலும் மற்ற யதார்த்தங்கள் இருக்கிற்து தடையாய்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-67477059248194358042009-04-13T13:51:00.000+05:302009-04-13T13:51:00.000+05:30இனியவள் புனிதா கருத்துக்கு நன்றி.நீங்கள் கொடுத்த வ...இனியவள் புனிதா கருத்துக்கு நன்றி.<BR/>நீங்கள் கொடுத்த வலைத் தொடுப்புகளில் போய் பார்த்தேன்.<BR/>நன்றாக இருந்தது.<BR/><BR/>//கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது.//<BR/><BR/>பாருங்க யதார்த்தம்.அடுத்த யதார்த்தம்<BR/>ஒரு டிக்கெட் 300/-.50/-க்கு பைனாகுலர் வைத்துதான் பார்க்க<BR/>வேண்டும்.புற நகர் பகுதியிலிருந்து வருபவர்கள்? cost of transport?<BR/><BR/><BR/>பத்திரிக்கையை பாருங்கள். நமக்குப் பிடித்த அ.ராதா.ர,இந்துமதி,<BR/>ப.கோ.பிரபாகர்,ரா.குமார் இவர்கள் எங்கே?தலைமுறை மாறுகிறது.<BR/><BR/><BR/>நாம் பாடு பட்டு வளர்க்க நினைத்தாலும் மற்ற யதார்த்தங்கள் இருக்கிற்து தடையாய்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-41677327480329358352009-04-13T11:53:00.000+05:302009-04-13T11:53:00.000+05:30மேடை நாடகங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்.. ...மேடை நாடகங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்.. நான் கூட தில்லி சங்கத்தில் நடந்த நாடகத்துக்கு வலையில் என் பதிவில் விமர்சனம் எழுதினேன். <BR/>சீரியல் சினிமா போல இல்லையே மேடை நாடகம்.. தில்லி போன்ற நகரங்களில் நாடகங்கள் எல்லா மொழியிலும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன.. அது அழிக்கூடாது என்பதற்காகவே பாலச்சந்தர் அதில் இறங்கியதை வரவேற்கிறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-82926539197290695592009-04-13T11:52:00.000+05:302009-04-13T11:52:00.000+05:30கடந்த வெள்ளிக்கிழமை கே.பாலசந்தரின் மனதில் உறுதி வே...கடந்த வெள்ளிக்கிழமை கே.பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் பார்க்க நேர்ந்தது... எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் இந்த முறை அதில் வரும் கதாபாத்திரங்கள் மனதை உலுக்கியதென்னவோ மறுக்க இயலாத உண்மை. அன்றாட யதார்த்ததை எப்படி இவர் திரையில் கொண்டு வந்தார் என்ற பிரமிப்பு அதையும் மீறி... <BR/><BR/>எங்கள் ஊரில் 'இருவர் II' மேடை நாடகத்திற்கு ஊடகங்கள் வழங்குகின்ற ஆதரவுகளும் விளம்பரங்களும் வரவேற்கத்தக்கது. அதுப் போல நீங்களும் அதுப் பற்றி எழுதி அழிந்து வரும் அந்தக் கலையை ஊக்குவிக்கலாமே!! <BR/><BR/>http://aranggetram.blogspot.com/2009/03/2.html<BR/><BR/>http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html<BR/><BR/>http://kanaigal.blogspot.com/2009/02/11_19.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-66194078498031377872009-04-13T11:49:00.000+05:302009-04-13T11:49:00.000+05:30கருத்துக்கு நன்றி சென்ஷி!//வலையில் நாடகம் பற்றிய வ...கருத்துக்கு நன்றி சென்ஷி!<BR/><BR/>//வலையில் நாடகம் பற்றிய விமர்சனம்....... கிரேசி, சேகரின் துணுக்குத் தோரணங்களையா.. )<BR/><BR/>சில சீரியஸ் நாடகங்களும் வருகிறது.மக்கள்(வலை)அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.<BR/><BR/>//வெற்றிக்கொடி நாட்ட ஒரு ரசிகனாய் எனது வாழ்த்துக்கள்//<BR/><BR/>எனக்கும்தான் ஆசை.ஆனால் அதற்கு எதிரான யதார்த்தங்களை பதிவில் சொல்லியுள்ளேன்.<BR/><BR/>அந்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடகத்திற்க்கு கூட்டம்வராது.ஏன்?டீவியில் படம்.<BR/><BR/>படம் போடக்கூடாது என்று நாடகக்காரர்கள் கொடிப்பிடித்ததும் உண்டு.<BR/><BR/>நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76658151943694172372009-04-13T11:18:00.000+05:302009-04-13T11:18:00.000+05:30:-))இன்னமும் சினிமா, டிவி சீரியலை விட அதிகம் மேடை ...:-))<BR/><BR/>இன்னமும் சினிமா, டிவி சீரியலை விட அதிகம் மேடை நாடகம் ரசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் சென்னையில் அதிகம் பேரை நான் சந்தித்ததுண்டு. அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பாலச்சந்தர் அவர்களால் இயலும் என்றுதான் நினைக்கிறேன்.<BR/><BR/>என்ன செய்வார் என்று கே.பி. யிடம் நாம் எதிர்பார்ப்பதை விட ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் அரங்கினுள் நுழைபவர்கள் அதிகம்.<BR/><BR/>வலையில் நாடகம் பற்றிய விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள். கிரேசி, சேகரின் துணுக்குத் தோரணங்களையா.. அவர்களை விட சிறப்பாக நமது பதிவர்கள் சிலர் எழுதிக்குவிக்கிறார்கள். :-)<BR/><BR/>பாலச்சந்தர் தனது இரண்டாம் கட்ட நாடக மேடையிலும் வெற்றிக்கொடி நாட்ட ஒரு ரசிகனாய் எனது வாழ்த்துக்கள்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com