tag:blogger.com,1999:blog-1765463298727072020.post7879948084150362326..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: மூன்று குறட்டைகளும் ஒரு குழந்தையும்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-36432426906376651142009-08-13T16:46:26.436+05:302009-08-13T16:46:26.436+05:30வெட்டிப்பயல் said...
//அவன் குறட்டையால் அவதிப்படுவ...வெட்டிப்பயல் said...<br />//அவன் குறட்டையால் அவதிப்படுவது மனதை எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை :(//<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-52170946842536387502009-08-12T21:52:11.261+05:302009-08-12T21:52:11.261+05:30எனக்கு கதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட தெர...எனக்கு கதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட தெரியாது. இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்லிவிடுகிறேன். இந்த கதை(அனுபவம்?) பெரிதாக கவரவில்லை. ஏன் என்று கேட்டால் சொல்ல தெரியவில்லை. இதை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னும் விவரிப்பு கொஞ்சம் இருந்திருக்கலாமோ? <br /><br />அவன் குறட்டையால் அவதிப்படுவது மனதை எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை :(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59566449259564422732009-08-12T21:37:40.149+05:302009-08-12T21:37:40.149+05:30PPattian : புபட்டியன் said...
//அழகாக காட்சிகளை வ...PPattian : புபட்டியன் said... <br />//அழகாக காட்சிகளை விவரித்திருந்தாலும்.. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்//<br /><br />வருகைக்கு நன்றி.குறைகளை ஏற்றுக்கொள்கிறேன்.<br />அடுத்த முறை கவனம் அதிகமாகும்.<br /><br />//இவை எல்லாம் என் "தாழ்மையான" கருத்துகள்தான்.. சீரியஸா எல்லாம் எடுக்க வேண்டாம்//<br /><br />என்னோட வலையில் யாரும் வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம்.சீரியஸ்ஸா எடுத்ததான் அடுத்த கட்டம் போக முடியும்.குறைகளைத் தைரியமாகச் சொல்லலாம்.<br /><br />நன்றி சார்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56521710376106952522009-08-12T20:57:34.177+05:302009-08-12T20:57:34.177+05:30//எதுவும் சொல்லாத போகாதீங்க!//
சொல்லிடறேன்
முடிவ...//எதுவும் சொல்லாத போகாதீங்க!//<br /><br />சொல்லிடறேன்<br /><br />முடிவை நோக்கி போகும் சிறுகதை எழுதக் கூடாது என்னும் ஒரே நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு போகிற போக்கில் எழுதியது போல உள்ளது. சிறுகதை என்பதை விட அனுபவம் என்னும் லேபிள் பொருந்தும். களம் நன்றாக இருந்தாலும்.. அழகாக காட்சிகளை விவரித்திருந்தாலும்.. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.<br /><br />இவை எல்லாம் என் "தாழ்மையான" கருத்துகள்தான்.. சீரியஸா எல்லாம் எடுக்க வேண்டாம்.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65137344373547230012009-06-30T15:17:43.680+05:302009-06-30T15:17:43.680+05:30அக்பர் said...
//நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்ற...அக்பர் said...<br /><br />//நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான்.வெற்றி பெற வாழ்த்துக்கள்//<br /><br />வாங்க அக்பர்.கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48215812716996323882009-06-30T15:16:21.691+05:302009-06-30T15:16:21.691+05:30கும்க்கி said...
//அய்யா பெரிசு...பெரிசா எதிர்பார...கும்க்கி said...<br /><br />//அய்யா பெரிசு...பெரிசா எதிர்பார்த்து வந்துட்டேன்.படா கைங்கள்ளாம் இப்படி லைட் சப்ஜெக்ட் பண்ணலாமா//<br /><br />வாங்க குமுக்கி.கருத்துக்கு நன்றி.பெரிசோ சிரிசோ<br />லைட்டோ ஸ்டராங்கோ சொல்ற விஷயத்த சுவையா சொல்லணும்.அவ்வளவுதான்.<br /><br />ஸ்ட்ராங்கா ஒன்னு உயிரோடை போட்டிக்கு வரும். படிங்க.கருத்துச்சொல்லுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-28780824540063983692009-06-30T13:34:57.005+05:302009-06-30T13:34:57.005+05:30நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான்....நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான்.<br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63495983042835950992009-06-30T13:20:08.918+05:302009-06-30T13:20:08.918+05:30அய்யா பெரிசு...பெரிசா எதிர்பார்த்து வந்துட்டேன்.
ப...அய்யா பெரிசு...பெரிசா எதிர்பார்த்து வந்துட்டேன்.<br />படா கைங்கள்ளாம் இப்படி லைட் சப்ஜெக்ட் பண்ணலாமா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-52303207314522169532009-06-29T09:34:43.824+05:302009-06-29T09:34:43.824+05:30எழுதலாம் என்பது என் யோசனை.ஆனால் டெட் லைன் ஒரு நாள்...எழுதலாம் என்பது என் யோசனை.ஆனால் டெட் லைன் ஒரு நாள்தான்.நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78640863478996585502009-06-28T12:01:09.920+05:302009-06-28T12:01:09.920+05:30விசாரித்தமைக்கு நன்றி சார்...
கதை எழுதும் எண்ணம் உ...விசாரித்தமைக்கு நன்றி சார்...<br />கதை எழுதும் எண்ணம் உள்ளது. ஏனோ எழுதத் தோன்ற்வில்லை...சரியோ தவறோ ஒரு கதை போட்டுவிடும் முடிவிலுள்ளேன்.. பார்க்கலாம் சார்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-36437113582896614932009-06-27T18:24:56.829+05:302009-06-27T18:24:56.829+05:30நாடோடி இலக்கியன் said...
//நல்லாயிருக்கு ரவி ஸார்/...நாடோடி இலக்கியன் said...<br />//நல்லாயிருக்கு ரவி ஸார்//<br />நன்றி.<br /><br />//போட்டிக்கான எனது சிறுகதைக்கு உங்கள் விமர்சனம் இன்னும் வரவில்லையே//<br /><br />சில கதைகளை ராண்டம் ஆகப் படித்தேன்.படித்து<br />விமர்சனம் செய்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-46805568407956441172009-06-27T18:19:38.190+05:302009-06-27T18:19:38.190+05:30தமிழ்ப்பறவை said...
//அதனால் எளிதில் ரசிக்கும் வக...தமிழ்ப்பறவை said...<br /><br />//அதனால் எளிதில் ரசிக்கும் வகையான கதையாகிவிட்டது..<br />வாழ்த்துக்கள்..//<br /><br />நன்றி தமிழ் பறவை.ஆமா.. நீங்க ஏன் கதை எழுதவில்லை?உங்கள் வலையில் எதிர்பார்த்து<br />ஏமாந்தேன்.நீங்கள் எழுதிய அருமையான பயணக்கட்டுரை டைப்பில் ஒன்று எழுதலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38094968567929228342009-06-27T15:38:40.652+05:302009-06-27T15:38:40.652+05:30நல்லாயிருக்கு ரவி ஸார்.
படிக்கும்போது கொரட்டை சத்த...நல்லாயிருக்கு ரவி ஸார்.<br />படிக்கும்போது கொரட்டை சத்தம் காதில் கேட்பது போல் இருந்துச்சு.<br /><br />போட்டிக்கான எனது சிறுகதைக்கு உங்கள் விமர்சனம் இன்னும் வரவில்லையே.நாடோடி இலக்கியன்http://naadody.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64539631917754559512009-06-27T14:46:08.664+05:302009-06-27T14:46:08.664+05:30ரவி சார்... என்னை அந்த ரயில்ல ஒரு ஓரத்துல உட்கார வ...ரவி சார்... என்னை அந்த ரயில்ல ஒரு ஓரத்துல உட்கார வச்சிட்டீங்க... கண்முன் விரியும் காட்சிகளாய் கதை நிகழ்வுகள்.. சிறு பயணத்துண்டுதான் கதைக்களமாக இருந்தது அருமை...<br />ரயில் பயணம்,செல்ஃபோன் பாடல், அறியாத குழந்தையின் சினேகம்,மடியில் குழந்தை, வசூலான கடன்,புது ஆர்டர்கள் இவை எல்லாம் எல்லாருக்கும் பிடித்தவை.. அதனால் எளிதில் ரசிக்கும் வகையான கதையாகிவிட்டது..<br />வாழ்த்துக்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-18485652312901684532009-06-26T10:40:07.329+05:302009-06-26T10:40:07.329+05:30கோகுலன் said...
//கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வ...கோகுலன் said...<br />//கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்//<br />நன்றி கோகுலன்.வருகைக்கு நன்றி.<br /><br />//.நடுநீசி // நடுநிசி -- எழுத்துப்பிழை நன்பா..<br /><br />திருத்திக்கொள்கிறேன் “நண்(ன்)பா”.<br /><br />//கலந்துக்கட்டியாக.// இந்த வார்த்தையை முதன்முதலாக இன்றுதான் அறிந்தேன்.. நன்றி//<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-22366086232334856592009-06-26T02:16:59.177+05:302009-06-26T02:16:59.177+05:30கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
//...கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்..<br /><br />//.நடுநீசி // நடுநிசி -- எழுத்துப்பிழை நன்பா..<br /><br />//கலந்துக்கட்டியாக.// இந்த வார்த்தையை முதன்முதலாக இன்றுதான் அறிந்தேன்.. நன்றி..<br /><br />உங்கள் கதையில் இரண்டு இடங்களில் வந்துள்ளது.. :)கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26637523384339989782009-06-24T10:21:37.281+05:302009-06-24T10:21:37.281+05:30அது ஒரு கனாக் காலம் said...
//இப்ப தான் கோடு தெரிய...அது ஒரு கனாக் காலம் said...<br />//இப்ப தான் கோடு தெரியது... ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்//<br /><br />கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-17346312063775742052009-06-24T10:20:51.282+05:302009-06-24T10:20:51.282+05:30எவனோ ஒருவன் said...
//வாழ்த்துக்கள்//
ந்ன்றி.எவனோ ஒருவன் said...<br />//வாழ்த்துக்கள்//<br /><br />ந்ன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-22087414792951840872009-06-24T03:01:34.519+05:302009-06-24T03:01:34.519+05:30நல்ல கற்பனை..
தலைப்பையும் சொல்லிடுங்க..நல்ல கற்பனை..<br /><br />தலைப்பையும் சொல்லிடுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-60205150918558023922009-06-23T22:58:02.932+05:302009-06-23T22:58:02.932+05:30இப்ப தான் கோடு தெரியது... ரொம்ப நல்லா இருக்கு, வாழ...இப்ப தான் கோடு தெரியது... ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-62707601900185209652009-06-23T22:31:14.657+05:302009-06-23T22:31:14.657+05:30சொல்றேன்...
வாழ்த்துக்கள்.சொல்றேன்...<br /><br />வாழ்த்துக்கள்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-35733226574813121882009-06-23T21:39:58.714+05:302009-06-23T21:39:58.714+05:30வாங்க பிரகாஷ்,
//எனக்கு புரியலையே , நான் ஒரு மாறி...வாங்க பிரகாஷ்,<br /><br />//எனக்கு புரியலையே , நான் ஒரு மாறியா <br />புரிஞ்சுகிட்டேன்.//<br /><br />சும்மா ஒரு நிகழ்ச்சி.அத சுவையா சிறுகதையா சொல்லனும்.புரிவதற்கு ஒன்றும் இல்லை.பின்நவீனத்துவமும் இல்லை.<br /><br /><br />//ஆனா சின்னப்புள்ளத்தனமா இருக்கும் , விடுங்க நல்லாத்தான் இருக்கு //<br /><br />கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-73601199845005825282009-06-23T21:11:49.649+05:302009-06-23T21:11:49.649+05:30எனக்கு புரியலையே , நான் ஒரு மாறியா புரிஞ்சுகிட்டேன...எனக்கு புரியலையே , நான் ஒரு மாறியா புரிஞ்சுகிட்டேன். ஆனா சின்னப்புள்ளத்தனமா இருக்கும் , விடுங்க நல்லாத்தான் இருக்கு !Prakashhttp://www.prakash-prakashism.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63566192497262979342009-06-23T15:03:20.424+05:302009-06-23T15:03:20.424+05:30thala thalathaan.ethartthamaana karpanai.thala thalathaan.ethartthamaana karpanai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-55885604761707354892009-06-23T14:03:55.132+05:302009-06-23T14:03:55.132+05:30கயல்விழி நடனம் said...
//கதை நல்லா இருக்குங்க...தல...கயல்விழி நடனம் said...<br />//கதை நல்லா இருக்குங்க...தலைப்பையும் சீக்கிரம் சொல்லிடுங்க..//<br /><br />நன்றி கயல்விழி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com