tag:blogger.com,1999:blog-1765463298727072020.post6964965651696058678..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: நாம அவங்க மாதிரி சந்தோஷமா இருக்கமா?Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-12508025885844561122011-09-27T20:46:26.091+05:302011-09-27T20:46:26.091+05:30இன்றைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நில...இன்றைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நிலை இருப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் கூறிய டாம்பீக பொருட்கள்தான். இவைகளினால் மகிழ்ச்சியான வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் அறியாமலே.....மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74868501861506912812011-09-14T22:42:55.320+05:302011-09-14T22:42:55.320+05:30நல்ல பதிவு....!நல்ல பதிவு....!thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56817072427411873412011-09-14T19:55:54.202+05:302011-09-14T19:55:54.202+05:30நன்றி குடிமகன்.நன்றி குடிமகன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-3163087575723443892011-09-14T19:55:38.865+05:302011-09-14T19:55:38.865+05:30நன்றி அதிஷா
//இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்.....நன்றி அதிஷா<br /><br />//இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்..//<br /><br />நிறைய எழுதினேன். ஆனால் சுருக்கி விட்டேன்.சுய புராணம் ஆகிவிடுமோ என்று.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-82170125622356145002011-09-14T12:47:31.656+05:302011-09-14T12:47:31.656+05:30நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி!நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10240628540332561532011-09-14T11:16:17.361+05:302011-09-14T11:16:17.361+05:30முனைவர்.இரா.குணசீலன் said...
//நகரத்துக்குச் சென...முனைவர்.இரா.குணசீலன் said... <br /><br />//நகரத்துக்குச் சென்றால் நமக்கும் இந்த பரபரப்பு பற்றிக்கொள்கிறது. //உலகத்திலேயே அதிகமாகச் சொல்லப்படும் பொய்???//<br /> <br />சத்தியமான வார்த்தை குணசீலன். <br /><br />//“10 நிமிடம் காலதாமதமா போனால் தப்பில்ல<br />10 வருடம் முன்னாடியே போயிடக்கூடாதுல்லப்பா“//<br /><br />படித்திருக்கிறேன்.நினைவு படுத்தியதற்கு நன்றி.<br /><br />நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76982065025797478812011-09-14T11:15:49.554+05:302011-09-14T11:15:49.554+05:30இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்.. இதை படிக்கும்ப...இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்.. இதை படிக்கும்போதே பொறாமையா இருக்கு.. அதுவும் அந்த 9.30 மணி தூக்கம், கிளாஸ்!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10469592281109819662011-09-14T10:38:30.623+05:302011-09-14T10:38:30.623+05:30கண்ணதாசன் ஒருமுறை ஒரு கூட்டத்துக்குச் செல்ல காலதாம...கண்ணதாசன் ஒருமுறை ஒரு கூட்டத்துக்குச் செல்ல காலதாமதமாகிவிட்டதாம்..<br /><br />ஓட்டுநர் மிக விரைவாக ஓட்டினாராம்.<br /><br />அதற்கு கவிஞர்..<br /><br />ஏனப்பா இவ்வளவு விரைவா ஓட்டுறன்னு கேட்டாராம்.<br /><br />ஓட்டுநரோ..<br />ஐயா விரைவாகப் போனால் தானே கூட்டத்துக்குச் சரியாகப் போகமுடியும் என்றாராம்.<br /><br />அதற்குக் கவிஞர்..<br /><br /><br />“10 நிமிடம் காலதாமதமா போனால் தப்பில்ல<br />10 வருடம் முன்னாடியே போயிடக்கூடாதுல்லப்பா“<br /><br />என்றாராம்.<br /><br />இந்த செய்திதான் எனக்குத் தங்கள் இடுகையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது நண்பா.<br /><br />என்னை கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தங்கள் இடுகை இருந்தது<br /><br />மகிழ்ச்சி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56088815000735275402011-09-14T10:35:09.681+05:302011-09-14T10:35:09.681+05:30நாம் மகிழ்ச்சியா இருப்பது போல நடிக்கிறோம்!!
உலகத்...நாம் மகிழ்ச்சியா இருப்பது போல நடிக்கிறோம்!!<br /><br />உலகத்திலேயே அதிகமாகச் சொல்லப்படும் பொய்???<br /><br /><br />நான் நல்லாயிருக்கேன்!!<br /><br />என்பதுதானே நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-83285467026285390492011-09-14T10:33:21.875+05:302011-09-14T10:33:21.875+05:30உண்மைதான் நண்பா..
அவசரம்
வேகம்
விரைவு
பரபரப்பு
ஓ...உண்மைதான் நண்பா..<br /><br />அவசரம் <br />வேகம்<br />விரைவு<br />பரபரப்பு<br />ஓட்டம்<br /><br />நகரத்துக்குச் சென்றால் நமக்கும் இந்த பரபரப்பு பற்றிக்கொள்கிறது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com