tag:blogger.com,1999:blog-1765463298727072020.post6313109014906023005..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: டி.எம்.செளந்தர்ராஜன் - Ctrl + Alt + DelAnonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-27127505109073262522010-06-20T10:27:44.546+05:302010-06-20T10:27:44.546+05:30Blogger சகாதேவன் said...
// டி.எம்.எஸ் எனக்கும் ...Blogger சகாதேவன் said...<br /><br /> // டி.எம்.எஸ் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர்.உணர்ச்சி பூர்வமாகபாடினார்.என்னுடைய இந்தப் பதிவை படித்து விட்டு பின்னூட்டமிடுங்களேன்.//<br /><br />வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91372084950729230912010-06-19T21:07:59.845+05:302010-06-19T21:07:59.845+05:30டி.எம்.எஸ் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர். உணர்ச்சி...டி.எம்.எஸ் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர். உணர்ச்சி பூர்வமாகபாடினார். <br />என்னுடைய இந்தப் பதிவை படித்து விட்டு பின்னூட்டமிடுங்களேன்.<br /><br />vedivaal.blospot.com/2009/04/blog-spot_22.html<br /><br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-18384604487614950022009-12-25T11:08:50.125+05:302009-12-25T11:08:50.125+05:30//ஆனால் திலீப் a.k.a. அல்லாஹ் ரக்கா ரஹ்மான் பாடல்க...//ஆனால் திலீப் a.k.a. அல்லாஹ் ரக்கா ரஹ்மான் பாடல்களில் கொலை உச்சத்துக்குப் போகும்! தமிழ்ப்பாடல்களில் தமிழ்க் கொலைக்கு வித்திட்டவர் ரஹ்மான்! அதனாலேயே எனக்கு அவர்மேல் ரொம்பவே கோபம்!//<br /><br />உண்மைதான்.ஆனால் நல்ல பாடகர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இப்போது மெலோடி போய் fast beat ஆகி ஒரு மாதிரி ஆகிவிட்டது.ஆளுக்கொரு பாடல் பாடி விட்டுப் போய்விடுவதால் உச்சரிப்பில் சிரத்தை இல்லை.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65185989554327034622009-12-25T10:06:32.288+05:302009-12-25T10:06:32.288+05:30நேசன்..., said...
//எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் ம...நேசன்..., said...<br /><br />//எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் முன்னுக்கு வந்த சிலரில் ஒருவர்.ந,ன,ண உச்சரிப்பைக் கூட மிகச் சரியாகச் செய்தவர்.நாணமோ....இன்னும் நாணமோ!பாடலைக் கேளுங்கள் புரியும்!....//<br /><br />ஆமாம்.சூப்பர் பாட்டு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-67134765045016008002009-12-23T21:03:47.756+05:302009-12-23T21:03:47.756+05:30சாதனா சர்கம் & ஷ்ரேயா கோஷல் இருவரும் ராஜாவின் ...சாதனா சர்கம் & ஷ்ரேயா கோஷல் இருவரும் ராஜாவின் இசையில் பாட ஆரம்பித்ததால் என்கவுண்டர் இருக்காது! ராஜா நன்றாக் train பண்ணியிருப்பார்! ஆனால் திலீப் a.k.a. அல்லாஹ் ரக்கா ரஹ்மான் பாடல்களில் கொலை உச்சத்துக்குப் போகும்! தமிழ்ப்பாடல்களில் தமிழ்க் கொலைக்கு வித்திட்டவர் ரஹ்மான்! அதனாலேயே எனக்கு அவர்மேல் ரொம்பவே கோபம்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-14961020304119927282009-12-23T20:53:51.807+05:302009-12-23T20:53:51.807+05:30எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் முன்னுக்கு வந்த சிலரில...எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் முன்னுக்கு வந்த சிலரில் ஒருவர்.ந,ன,ண உச்சரிப்பைக் கூட மிகச் சரியாகச் செய்தவர்.நாணமோ....இன்னும் நாணமோ!பாடலைக் கேளுங்கள் புரியும்!.....M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-37248022714952277422009-12-23T17:14:57.064+05:302009-12-23T17:14:57.064+05:30நன்றி ஸ்ரீ.நன்றி ஸ்ரீ.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-50311701952056310372009-12-23T15:07:54.163+05:302009-12-23T15:07:54.163+05:30//இவரும் “நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று பாடி அவ...//இவரும் “நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று பாடி அவுட் ஆப் பேஷனாகினார்.//<br /><br />இந்தப் பாடலை சும்மா பாடினாலே வீட்டில் அம்மாவிடம் திட்டுவிழும்.<br /><br />ஆலமரமா நிண்ண மனுஷனையே சாய்ச்சப் பாட்டுடா அது, அதை ஏன் பாடுறேன்னு.<br /><br />டி.எம்.எஸ் பாடலை ஓடவிட்டு காரோட்டிச் செல்வது ஒரு சுகம். அதுவும் அது எம்ஜிஆர் பாடலாக இருந்துவிட்டால் குதிரையில் செல்லும் கம்பீரம் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-30243865879270302412009-12-23T14:50:30.608+05:302009-12-23T14:50:30.608+05:30இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்...இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று ஏராளம். இருப்பினும் `ஆறு மனமே ஆறு', நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு',மலர் கொடுத்தேன் ' போன்றவை என்னுடைய விருப்பப் பாடல்கள். என்னைப் பொறுத்தவரையில் டி.எம்.எஸ் ஒரு legend.நல்ல இடுகை ரவி.நன்றி.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-90382454467639585712009-12-23T13:51:02.211+05:302009-12-23T13:51:02.211+05:30//இசை கேட்டால் புவி அசைந்தாடும் ( //
ஏதோ ஒரு போவத...//இசை கேட்டால் புவி அசைந்தாடும் ( //<br /><br />ஏதோ ஒரு போவது யாருல இந்தப்பாட்டு ரவின்னு ஒருத்தர் நல்லா பாடினார். மத்தபடி இந்திப்பாடகர்கள் தமிழ் உச்சரிப்புக்கும் இவர் உச்சரிப்புக்கும் ... எ.கொ.ச தான்.Anonymousnoreply@blogger.com