tag:blogger.com,1999:blog-1765463298727072020.post6130860458236744171..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: புதிர்களுக்கு விடை என்ன சொல்லுங்கள்?Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38837370293240264492013-09-21T19:45:02.648+05:302013-09-21T19:45:02.648+05:30good.... very intrestinggood.... very intrestingSivanyhttps://www.blogger.com/profile/16255004043593999944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-73250136218612042912011-01-24T10:58:38.255+05:302011-01-24T10:58:38.255+05:30தமிழ்ப்பறவை said...
// அதுக்குள்ள விடைகள் போட்டுட...தமிழ்ப்பறவை said...<br /><br />// அதுக்குள்ள விடைகள் போட்டுட்டீங்களா?....//<br />நான் சாதா ப்திவர்.அதான் சீக்கிரம்.<br /><br />//அடுத்த ரெண்டும் முடியலை...//<br />கொஞ்சம் சிரமம்தான். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64737159676264713082011-01-24T10:57:19.298+05:302011-01-24T10:57:19.298+05:30வாங்க பலே பிரபு. முதல் வருகைக்கு நன்றி.
//அடுத்து...வாங்க பலே பிரபு. முதல் வருகைக்கு நன்றி.<br /><br />//அடுத்து எப்போ?? //<br /><br />கொஞ்ச நாள் கழித்துதான். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-5819260301077637362011-01-24T00:01:00.904+05:302011-01-24T00:01:00.904+05:30அதுக்குள்ள விடைகள் போட்டுட்டீங்களா?....முதலாவது சர...அதுக்குள்ள விடைகள் போட்டுட்டீங்களா?....முதலாவது சரியா கெஸ் பண்ணேன். அடுத்த ரெண்டும் முடியலை... :(thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9133797952073217992011-01-23T18:45:45.803+05:302011-01-23T18:45:45.803+05:30விடையையும் போட்டுட்டீங்க. அடுத்து எப்போ??விடையையும் போட்டுட்டீங்க. அடுத்து எப்போ??Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-19144847480508607672011-01-22T17:46:49.847+05:302011-01-22T17:46:49.847+05:30ரசீம் கஸாலி,
1 & 3 சரியான விடை.வாழ்த்துக்கள்....ரசீம் கஸாலி,<br /><br />1 & 3 சரியான விடை.வாழ்த்துக்கள். 2 சரியில்லை.<br /><br />இரண்டாவதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கிறது.<br />கண்டுபிடியுங்கள்.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-16817996776618738372011-01-22T17:45:38.596+05:302011-01-22T17:45:38.596+05:30மிடில்கிளாஸ் மாதவி,
1 & 3 சரியான விடை.வாழ்த்த...மிடில்கிளாஸ் மாதவி,<br /><br />1 & 3 சரியான விடை.வாழ்த்துக்கள். 2 சரியில்லை.<br /><br />இரண்டாவதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-831228863119938852011-01-22T17:34:05.175+05:302011-01-22T17:34:05.175+05:301. நாயின் வாலைப் பிடித்து சுழட்டியடித்துக் கொல்கிற...1. நாயின் வாலைப் பிடித்து சுழட்டியடித்துக் கொல்கிறான்<br />2.இளவரசி மாறும் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட வண்ணப் பூந்தொட்டியில் அமர்ந்து கொள்கிறாள் (?) அல்லது அந்தத் தோட்டத்தில் இல்லாத வண்ண ரோஜாவை முகர்ந்தவாறு மாறும்போது அந்த வண்ண ரோஜாவை வைத்துக் கண்டுபிடிக்கலாம் (?)<br />3.காவல்காரன் ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில் பாதி தூரம் தாண்டி அவன் கவனிக்கும் சமயத்தில் போக வேண்டிய ஊரிலிருந்து வருவது போல காதலன் திரும்பி ஷோ காண்பித்தால் காதலி ஊருக்குச் சென்று விடலாம்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-77664866867042556622011-01-22T17:21:48.927+05:302011-01-22T17:21:48.927+05:301)நாயின் வாலை பிடித்து தூக்கி அடித்து கொன்னிருப்பா...1)நாயின் வாலை பிடித்து தூக்கி அடித்து கொன்னிருப்பான். மனிதனுக்கு வாலில்லாத காரணத்தால் அவனை ராஜாவால் கொள்ள முடியாது. <br />2)நீங்களே சொல்லுங்க ஹி...ஹி.....<br />3)”ஐ”ஊர் வாலிபன் ”ஆ”ஊர் நோக்கி பாதி தூரம் நடந்திருப்பான். திடீரென்று காவலன் பார்க்கும் போது மீண்டும் வந்த திசையிலேயே நடக்கிறான். இதை பார்த்த காவலன் ஆ ஊரிலிருந்துதான் இந்த வாலிபன் ஐ ஊருக்கு போகிறான் என்று நினைத்து திருப்பியனுப்பிருப்பான். இவனும் ஓசியில் ஆ ஊர் சென்றான். எப்படி நம்ம வடை சே...விடைரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64125361499770905372011-01-22T16:45:35.753+05:302011-01-22T16:45:35.753+05:30வருகைக்கு நன்றி புலிகேசி.சொல்லுங்கள்.பின்னூட்ட மாட...வருகைக்கு நன்றி புலிகேசி.சொல்லுங்கள்.பின்னூட்ட மாடரேஷன் வைத்துள்ளதால் சொல்லலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34144166572640572462011-01-22T16:44:15.511+05:302011-01-22T16:44:15.511+05:30நன்றி sakthistudycentre-கருன்நன்றி sakthistudycentre-கருன்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-4285636795990244372011-01-22T16:06:22.321+05:302011-01-22T16:06:22.321+05:303 vathu புதிர்க்கு மட்டும் எனக்கு vidai தெரியும்3 vathu புதிர்க்கு மட்டும் எனக்கு vidai தெரியும்புலிகேசிhttps://www.blogger.com/profile/08256981965508665891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-12514903932522922232011-01-22T14:45:19.488+05:302011-01-22T14:45:19.488+05:30பகிர்வுக்கு நன்றி
நல்வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி <br />நல்வாழ்த்துக்கள்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com