tag:blogger.com,1999:blog-1765463298727072020.post5379131357982939347..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: பதிவர்களே “ஹைக்கூ” எழுதலாம்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-51732949454523000602009-06-05T14:27:57.113+05:302009-06-05T14:27:57.113+05:30ரவி சார்! ஹைக்கூ பற்றிய உங்க ஆராய்ச்சியை பாராட்டி,...ரவி சார்! ஹைக்கூ பற்றிய உங்க ஆராய்ச்சியை பாராட்டி, டாக்டர்(முனைவர்) பட்டம் வழங்குகிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.<br /><br />மனசிகிச்சை தரும்<br />ஸ்டெத் இல்லாத டாக்டர்,<br />முனைவர் ரவி!<br /><br />இந்த பொய்க்கூ எப்படி?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-6010739798405151812009-06-05T13:40:55.816+05:302009-06-05T13:40:55.816+05:30வணக்கம் ரவி.. ஹைக்கூ பத்தி நிறைய விவாதம் நடந்துருக...வணக்கம் ரவி.. ஹைக்கூ பத்தி நிறைய விவாதம் நடந்துருக்கு.. செய்திப்பூர்வமா உபயோகமா இருந்துது.. நன்றி.. இந்த லிங்க்ல இருக்கறதப் பத்தி நீங்க என்ன நெனக்கறிங்கங்கறத சொல்லுங்களேன்.. நான் ஹைக்கூனு எல்லாம் சொல்லல.. But still உங்க கருத்த கேக்கனும்னு தோணுச்சு..!<br />http://azhagiyalkadhaigal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dமதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-49043877590659023002009-04-22T15:00:00.000+05:302009-04-22T15:00:00.000+05:30/சொத்துசுகம் இழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
.../சொத்துசுகம் இழந்தவன்<br />செய்தித்தாளில் வாசிக்கிறான்<br />ஸ்லம்டாக் மில்லியனர்.//<br /><br />ஹைக்கூ இல்லை நண்பா.<br /><br />அப்படியா!<br />ஒரு அழுக்குப் பிச்சைக்காரன் செய்திதாள் வாசிக்கும் காட்சி கண்ணில் பட்டது. அந்தப் பக்கத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' பற்றிய செய்தி. இந்தக் காட்சியைத்தான் கவிதைப்படுத்தினேன். இதில் என்ன விதிமீறல் என்று சொல்லுங்க நண்பா.<br /><br />பிச்சைக்காரன்<br />பேப்பர் படிக்கிறான்<br />ஸ்லம் டாக் மில்லியனர்<br /><br />என்று எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா :-)))இப்னு ஹம்துன்http://www.ezuthovian.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64904648487275431972009-03-31T12:45:00.000+05:302009-03-31T12:45:00.000+05:30வாங்க எம்.எம்.அப்துல்லா.வருகைக்கு நன்றி.கருத்துக்க...வாங்க எம்.எம்.அப்துல்லா.வருகைக்கு நன்றி.<BR/>கருத்துக்கு நன்றி.அடிக்கடி வாங்க.ஏதாவது வந்து<BR/>சொல்லிட்ட்டு போங்க.<BR/><BR/>நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-18341659154059571642009-03-31T12:32:00.000+05:302009-03-31T12:32:00.000+05:30//நான் எழுந்தபோதுநாங்களும் எழுந்தோம்பார்பர் ஷாப் க...//நான் எழுந்தபோது<BR/><BR/>நாங்களும் எழுந்தோம்<BR/>பார்பர் ஷாப் கண்ணாடி<BR/><BR/>//<BR/><BR/>அட :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-8412549682764608992009-03-30T12:05:00.000+05:302009-03-30T12:05:00.000+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-58744961408690235372009-03-30T12:03:00.000+05:302009-03-30T12:03:00.000+05:30நன்றி சினிமா விரும்பி.//நீங்கள் எழுதிய விதிகளின்பட...நன்றி சினிமா விரும்பி.<BR/><BR/>//நீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம்)// <BR/><BR/>100% சதவிகிதம் சரி.சுவை கூடுகிறது.ஒரு சஸ்பென்ஸும் இருக்கிறது.மாற்றி விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-31710440685170709072009-03-30T11:19:00.000+05:302009-03-30T11:19:00.000+05:30ஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் பட...ஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.//<BR/><BR/>ஆமாங்க...<BR/><BR/><BR/>// Finetuned பண்ணினது<BR/><BR/>அப்பா வரவுக்காக<BR/>மொட்டை மாடியில்<BR/>பிண்டம்<BR/><BR/>(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”<BR/>சேர்த்துக் கொள்ளலாம்)<BR/><BR/><BR/>அப்பா சாப்பிடாமல்<BR/>நாய் சாப்பிட்ட<BR/>படையல் சோறு<BR/><BR/>இரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.//<BR/><BR/>நன்றாக அமைந்திருக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48053823223698434922009-03-30T11:17:00.000+05:302009-03-30T11:17:00.000+05:30ரவிஷங்கர்,\\பார்பர் ஷாப் கண்ணாடிநான் எழுந்தபோதுநாங...ரவிஷங்கர்,<BR/><BR/>\\பார்பர் ஷாப் கண்ணாடி<BR/>நான் எழுந்தபோது<BR/>நாங்களும் எழுந்தோம்\\<BR/><BR/>நீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம் ) ?!<BR/><BR/>>>>>><BR/>நான் எழுந்தபோது<BR/>நாங்களும் எழுந்தோம் <BR/>பார்பர் ஷாப் கண்ணாடி<<<<<<BR/><BR/>நன்றி!<BR/><BR/>சினிமா விரும்பிCinema Virumbihttp://cinemavirumbi.tamilblogs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-85978502266558857122009-03-30T09:47:00.000+05:302009-03-30T09:47:00.000+05:30பாசமலர்.கருத்துக்கு நன்றி.என்னைப் பொறுத்தவரையில் ப...பாசமலர்.கருத்துக்கு நன்றி.<BR/>என்னைப் பொறுத்தவரையில் போதனை/மிகை/தத்துவம்/வருணனை தவிர்க்கிறேன்.அதற்க்கு வேறு கவிதைகள் எழுதலாம்.<BR/><BR/>அந்த கண காட்சிப் படுத்தலை கடைப்பிடிக்கிறேன்.<BR/><BR/>100% சதவீதம் அவர்கள் டைப் இன்னும் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34267137938517142082009-03-30T09:31:00.000+05:302009-03-30T09:31:00.000+05:30நட்புடன் ஜமால்! வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி....நட்புடன் ஜமால்! வருகைக்கு நன்றி.<BR/>கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76589974656821828972009-03-29T21:48:00.000+05:302009-03-29T21:48:00.000+05:30ரவிஷங்கர்,கவிதைகள் நன்று..குழாயடி நன்றாக இருந்தது....ரவிஷங்கர்,<BR/><BR/>கவிதைகள் நன்று..குழாயடி நன்றாக இருந்தது..<BR/><BR/><BR/>மற்றபடி சுந்தர் போலவே கவிதைகளுக்குப் பிடிவாத விதிகள் என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான்...ஆனால் கருத்துகள் வித்தியாசப்படுமல்லாவா...சில வடிவமைப்புகள் சிலருக்குப் பிடிக்கும் அவ்வளவுதானே..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45130486496189755292009-03-29T21:17:00.000+05:302009-03-29T21:17:00.000+05:30\\பார்பர் ஷாப் கண்ணாடிநான் எழுந்தபோதுநாங்களும் எழு...\\பார்பர் ஷாப் கண்ணாடி<BR/>நான் எழுந்தபோது<BR/>நாங்களும் எழுந்தோம்\\<BR/><BR/>நான் மிகவும் இரசித்தேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38918720748280510782009-03-29T13:13:00.000+05:302009-03-29T13:13:00.000+05:30வாங்க ஸ்ரீராம்.முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு ...வாங்க ஸ்ரீராம்.முதல் வருகைக்கு நன்றி.<BR/>கருத்துக்கு நன்றி.<BR/><BR/>முதல் ஹைக்கூவா?.முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.<BR/>நண்பா ஹைக்கூக்கு பொருந்தி வரல.புது கவிதைக்கு நல்லா இருக்கு.<BR/><BR/>//நன்றியுள்ளது நாய்//<BR/><BR/>ஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.<BR/><BR/>Finetuned பண்ணினது<BR/><BR/>அப்பா வரவுக்காக<BR/>மொட்டை மாடியில்<BR/>பிண்டம்<BR/><BR/>(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”<BR/>சேர்த்துக் கொள்ளலாம்) <BR/><BR/><BR/>அப்பா சாப்பிடாமல்<BR/>நாய் சாப்பிட்ட<BR/>படையல் சோறு<BR/><BR/>இரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.<BR/><BR/>நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-53226708232775805442009-03-29T12:30:00.000+05:302009-03-29T12:30:00.000+05:30ஹைக்கூ பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் என்னால் தெ...ஹைக்கூ பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்தலுக்கு நன்றிங்க. இது உங்க ஹைக்கூ மரபை சார்ந்து இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்க...<BR/><BR/>நன்றியுள்ளது நாய்<BR/>காக்கைக்கே <BR/>படையல் சோறு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-85927915280908744822009-03-28T11:52:00.000+05:302009-03-28T11:52:00.000+05:30வாங்க சேரல்! கருத்துக்கு நன்றி.வாங்க சேரல்! கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-57749143335987832872009-03-28T11:45:00.000+05:302009-03-28T11:45:00.000+05:30அழகாக இருக்கின்றன. நான் ரசித்தவை,//குழாயடிச் சண்டை...அழகாக இருக்கின்றன. நான் ரசித்தவை,<BR/><BR/>//குழாயடிச் சண்டை<BR/>கொட்டும் வார்த்தைகள்<BR/>வழியும் குடம்//<BR/><BR/>//பார்பர் ஷாப் கண்ணாடி<BR/>நான் எழுந்தபோது<BR/>நாங்களும் எழுந்தோம்//<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-30240931708430270542009-03-27T17:03:00.000+05:302009-03-27T17:03:00.000+05:30முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-88708317235826454562009-03-27T13:10:00.000+05:302009-03-27T13:10:00.000+05:30தங்களின் கூற்றுப்படி முயற்சிகள் செய்கிறேன். நன்றி!...தங்களின் கூற்றுப்படி முயற்சிகள் செய்கிறேன். நன்றி!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76745297610267103332009-03-26T17:06:00.000+05:302009-03-26T17:06:00.000+05:30ஒகே.. சுந்தர். நன்றி.ஒகே.. சுந்தர். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-24480093387334564782009-03-26T16:35:00.000+05:302009-03-26T16:35:00.000+05:30இதுதாங்க நான் சொல்ல வர்ரது... ஒரு broad outline இர...இதுதாங்க நான் சொல்ல வர்ரது... ஒரு broad outline இருக்கலாம், ஆனால் இப்படி இப்படி இருந்தால்தான் ஹைகூ என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் எழுதியது அவர்களது (ஜென் தொடர்பை அதற்குத்தான் சுட்டியிருந்தேன்) ஹைகூ. <BR/><BR/>நாவல், சிறுகதை என அத்தனை வடிவங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. ஹைகூவில் மட்டும் இப்படிப் பிடிவாத விதிகள் இருப்பது என்னளவில் ஒப்பவில்லை. அவ்வளவே.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-88365051892655654452009-03-26T16:32:00.000+05:302009-03-26T16:32:00.000+05:30நான் பொய்க்கூன்னு சொன்னது (அதுவும் சுஜாதா பாணியில்...நான் பொய்க்கூன்னு சொன்னது (அதுவும் சுஜாதா பாணியில் சொல்வதென்றால் எனச் சேர்த்திருந்திருப்பேன்), சும்மா ஜாலிக்கு. ஹைகூவோ பொய்க்கூவோ கவிதையா இருந்தா சரி :)<BR/><BR/>/அமெரிக்கா,பிரான்ஸ் நாட்டவர்கள்தான் எங்கள்<BR/>கவிதையின் அழகுணர்ச்சியை மீறி விட்டார்கள்.<BR/>விதிகள் இருப்பதால்தான் எங்கள் வாழ்வின் எல்லா<BR/>செயல்களிலும் அழகுணர்ச்சி மிளிர்கிறது.அது போலத்தான் “ஹைக்கூவும்” என சொல்கிறார்கள்./<BR/><BR/>பாருங்க, இதே மாதிரி யாப்பிலக்கணம்தான் முக்கியம்னு இங்கயும் ஒரு அரை நூற்றாண்டு முன்னாடி வரைக்கும் சொல்லிகிட்டிருந்தாங்க. அதனால அவ்வளவு தூரம் ஜப்பானுக்கெல்லாம் போக வேண்டியதில்லை :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-13710034275983786012009-03-26T15:19:00.000+05:302009-03-26T15:19:00.000+05:30நன்றி அம்பி!//ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த ...நன்றி அம்பி!<BR/><BR/>//ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா? நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன்//<BR/><BR/>கிளம்பிட்டாங்கய்யா.... இதெல்லாம் சும்மா ஒரு<BR/>கருத்து விவாதம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-75065971967381391322009-03-26T14:52:00.000+05:302009-03-26T14:52:00.000+05:30அடடாஅருமை!நன்றி! ரவி, இத ஹைக்கூன்னு ஒத்துகுங்கன்னு...அடடா<BR/>அருமை!<BR/>நன்றி!<BR/><BR/> ரவி, இத ஹைக்கூன்னு ஒத்துகுங்கன்னு எல்லாம் மிரட்ட மாட்டேன். :)<BR/><BR/>உங்க பதிவை பாத்ததும் தோணியது. மறுபடியும் நன்றி. <BR/><BR/>ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா? நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-15245180151005371902009-03-26T14:11:00.000+05:302009-03-26T14:11:00.000+05:30//அதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்ப...//அதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்புறம் எதுக்கு ‘கெட்ட' என்ற சொல்?//<BR/><BR/>கரெக்ட்.எடுத்து விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com