tag:blogger.com,1999:blog-1765463298727072020.post450538558148900819..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ஊஞ்சல் கவிதைகள்..ஊஞ்சல் கவிதைகள்..Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26302145136381845562008-12-17T13:39:00.000+05:302008-12-17T13:39:00.000+05:30கண்மணி,என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வல...கண்மணி,<BR/><BR/>என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.<BR/><BR/>//இரண்டாவது புரியலை.ஒருவேளை தனலஷ்மி அபார்ட்மெண்ட் முழுக்//<BR/><BR/>இது என் பிளாட்டில் வழக்கமாக நான் பார்க்கும் காட்சி. அந்த வேலைக்காரிப் பெண் <BR/>ஆடும் போது ரொம்ப அனுபவித்து ஆடுவாள்.(வாட்ச்மேன் கண்ணில் படாத சமயத்தில்) <BR/><BR/>ஒரு நாள் "என்ன கழுத ஆட்டம் வேண்டிருக்கு .. பாத்தரம் தேய்க்க வான்னு " ஒருவர் கூப்பிட துப்பட்டாவை மறந்து பயந்து ஓடினாள். நான்தான் துப்பட்டாவை எடுத்து கொடுத்தேன். அதில் விம் வாசனை.<BR/><BR/> <BR/>Shakthiprabha ...<BR/><BR/>கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-36677675445396479192008-12-17T12:13:00.000+05:302008-12-17T12:13:00.000+05:30முதல் கவிதை க்யூட்மூன்றாம் கவிதை வித்யாசமான நோக்கு...முதல் கவிதை க்யூட்<BR/><BR/>மூன்றாம் கவிதை வித்யாசமான நோக்கு.<BR/><BR/>இரண்டாம் கவிதை, எனக்கு புரிந்ததை வைத்துப் பார்த்தால், அழகான உவமைகள், உவமேயங்கள், இருப்பினும், child labour, மெத்தனமாய் வேலை செய்பவர்கள் என்று பல கோணங்கள் வந்து போகின்றது.<BR/><BR/>இரண்டாம் கவிதை 3 முறை படித்த பின் தான் புரிந்து கொண்டேன் :embarassed: <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74361273487288226692008-12-17T12:09:00.000+05:302008-12-17T12:09:00.000+05:30முதலும் மூன்றும் நல்லாருக்கு.இரண்டாவது புரியலை.ஒரு...முதலும் மூன்றும் நல்லாருக்கு.இரண்டாவது புரியலை.<BR/>ஒருவேளை தனலஷ்மி அபார்ட்மெண்ட் முழுக்க ஊசலாடுகிறாளோ[பல வீட்டுக்கு]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-51211346097476694562008-12-17T11:29:00.000+05:302008-12-17T11:29:00.000+05:30ஜ்யோவ்ராம் சுந்தர்,பெண்கள் ஆடும்போது ஒரு மிதப்பில்...ஜ்யோவ்ராம் சுந்தர்,<BR/><BR/>பெண்கள் ஆடும்போது ஒரு மிதப்பில் இருப்பார்கள். அல்லது ஒரு ரொமான்டிக் மூட் .<BR/><BR/>பூங்குழலி,<BR/><BR/>முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.<BR/>தொடர்ந்து வாருங்கள். வாழ்த்தலாம்/சாத்தலாம் திருத்திக்கொள்ள முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-25851407801803028012008-12-17T10:53:00.000+05:302008-12-17T10:53:00.000+05:30ஊஞ்சல் தேவதைகள் கவிதையை ரொம்ப ரசித்தேன் ....ஊஞ்சல் தேவதைகள் கவிதையை ரொம்ப ரசித்தேன் ....பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-22582650069908129142008-12-16T21:19:00.000+05:302008-12-16T21:19:00.000+05:30தலைவா ! சூப்பர்! இன்னொரு கவிதை எழுதலாமே .தலைவா ! சூப்பர்! இன்னொரு கவிதை எழுதலாமே .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91356210286542036342008-12-16T21:14:00.000+05:302008-12-16T21:14:00.000+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76603296912818509992008-12-16T12:37:00.000+05:302008-12-16T12:37:00.000+05:30முதல் கவிதை பிடித்திருக்கிறது. மூன்றாவது கவிதை கொ...முதல் கவிதை பிடித்திருக்கிறது. மூன்றாவது கவிதை கொஞ்சம் குழப்புகிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com