tag:blogger.com,1999:blog-1765463298727072020.post4362059608961371871..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: மெளனமொழி தேவதைகள் மற்றும் சைக்கிள் புன்னகைகள்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-58427306696355080412012-04-19T17:23:02.263+05:302012-04-19T17:23:02.263+05:30உங்க கவிதையைப் படித்தப்பொழுது இன்னொரு கவிதையும் ஞா...உங்க கவிதையைப் படித்தப்பொழுது இன்னொரு கவிதையும் ஞாபகத்திற்கு வந்தது.<br /><br />குளிர்கால இரவொன்றில்<br />நிழல்கள் பனிசுமந்த வீதியில்<br />எதேச்சையாய் எதிர்ப்பட்டோம்<br />அவரவர்க்கான கவலைகளோடு<br />கடக்கையில் உலர்ந்த உதடுகள்<br />உதிர்த்த பரஸ்பரப் புன்னகை<br />இன்னல்களையெங்கோ<br />இடம்பெயற செய்தது<br />சற்றைக்கேனும்<br />- பாம்பாட்டி சித்தன்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-19936680705817190712008-11-22T13:15:00.000+05:302008-11-22T13:15:00.000+05:30ஒரு நாள் யோசித்தேன் .நாம் எழுதி பிறர் படிப்பதனால்த...ஒரு நாள் யோசித்தேன் .நாம் எழுதி பிறர் படிப்பதனால்தான் நெறைய பேர் எழுத வருகிறோம்.<BR/>இல்லையென்றால் 99.999% வலைகள்<BR/>காலியாகிவிடும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64448918506491066432008-11-22T12:31:00.000+05:302008-11-22T12:31:00.000+05:30கவிதை எழுதுவானேன்! பின்னூட்டத்துக்கு ஏங்குவானேன்! ...கவிதை எழுதுவானேன்! பின்னூட்டத்துக்கு ஏங்குவானேன்! நாமெல்லாம் திருந்த மாட்டோம். :)<BR/><BR/>இரண்டாவது நல்லா இருக்கு. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65865996271559687152008-11-21T21:44:00.000+05:302008-11-21T21:44:00.000+05:30இரு கவிதை நிறையக் காதல்கள்...மௌன மொழிதேவதைகள் எப்ப...இரு கவிதை நிறையக் காதல்கள்...<BR/><BR/>மௌன மொழிதேவதைகள் எப்போதுமே இப்படித்தான்....<BR/>அருமை...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-87260579349167452422008-11-21T17:28:00.000+05:302008-11-21T17:28:00.000+05:30சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள் நன்றாக உள்ளதுநன்...சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள் <BR/><BR/>நன்றாக உள்ளது<BR/>நன்றாக எழுதுங்கள்நான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-79120274126782552342008-11-21T16:13:00.000+05:302008-11-21T16:13:00.000+05:30மெளனமொழி தேவதைகள் மற்றும் சைக்கிள் புன்னகைகள்"தலைப...மெளனமொழி தேவதைகள் மற்றும் சைக்கிள் புன்னகைகள்"<BR/><BR/>தலைப்பே ஒரு கவிதையாகத்தான் இருக்கிறது.<BR/><BR/>உயிர் நுனியில் நின்று<BR/>காத்திருந்தேன் :))))<BR/><BR/><BR/>சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள் :0-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-14223990145651505222008-11-21T16:12:00.000+05:302008-11-21T16:12:00.000+05:30எந்த தகவல் இடைவெளியும் இல்லை அவளும் திரும்ப நானும்...எந்த தகவல் <BR/><BR/>இடைவெளியும் இல்லை <BR/><BR/>அவளும் திரும்ப <BR/><BR/>நானும் திரும்ப <BR/><BR/>:)))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78800428863535503562008-11-21T15:21:00.000+05:302008-11-21T15:21:00.000+05:30மௌனமொழி தேவதைகள் நன்றாக உள்ளதுமௌனமொழி தேவதைகள் <BR/><BR/> <BR/>நன்றாக உள்ளதுநான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-83050334896419467462008-11-21T14:33:00.000+05:302008-11-21T14:33:00.000+05:30முத்து லட்சுமி கயல் விழி,நன்றி உங்கள் முதல் வருகைக...முத்து லட்சுமி கயல் விழி,<BR/><BR/>நன்றி உங்கள் முதல் வருகைக்கு<BR/><BR/><BR/>சுந்தர்,<BR/><BR/>மாத்திட்டேன். இதுல ஒரு காமெடி என்ன தெரியுமா? முதல்ல இப்ப மாற்றின வரிகள்தான் வைத்தேன். அப்புறம் அதை மாற்றி விட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-53499535238288264592008-11-21T12:10:00.000+05:302008-11-21T12:10:00.000+05:30எனக்குப் பிடிச்சிருக்கு...என்னைப் பத்தி எழுதியிருக...எனக்குப் பிடிச்சிருக்கு...என்னைப் பத்தி எழுதியிருக்கீங்க இல்லையா அதான்...ஹிஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-11117800338045246782008-11-21T12:09:00.000+05:302008-11-21T12:09:00.000+05:30முதல் கவிதை அசத்தல்.. மௌன மொழி தேவதை எப்பவுமே ரசிப...முதல் கவிதை அசத்தல்.. மௌன மொழி தேவதை எப்பவுமே ரசிப்புக்குரியதுதான்.. :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-60878093893881161072008-11-21T12:04:00.000+05:302008-11-21T12:04:00.000+05:30மௌனமொழி தேவதைகள் .. அழகா இருக்கு..மௌனமொழி தேவதைகள் .. அழகா இருக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65096856708495830642008-11-21T11:41:00.000+05:302008-11-21T11:41:00.000+05:30எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா இரண்டாவது கவிதையை முட...எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா இரண்டாவது கவிதையை முடிச்சது சரியில்லையோ.. மொண்ணையா இருப்பதுபோல் ஒரு ஃபீலிங் :)அதுக்கு அப்புறம் நடக்கறதுதான் இதைக் கவிதையாக்கும்னு தோணுது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com