tag:blogger.com,1999:blog-1765463298727072020.post3966176383084750271..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ஆனந்த விகடனில் வந்த கவிதைகள்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-73450317011565367152009-05-26T17:29:00.213+05:302009-05-26T17:29:00.213+05:30ம் யாருக்கெல்லாம் தோசை வார்க்க தெரியும்னு ஒரு poll...ம் யாருக்கெல்லாம் தோசை வார்க்க தெரியும்னு ஒரு polling ஏ வைத்துக் கொள்ளலாம் போலிருக்கே!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-69764636524777760462009-05-26T02:57:20.915+05:302009-05-26T02:57:20.915+05:30//.. ஆவியில கவிதை வந்துச்சுன்னா, அது எவ்வளவு தரம்ன...//.. ஆவியில கவிதை வந்துச்சுன்னா, அது எவ்வளவு தரம்னு எனக்குத் தெரியும். என்ன ஒண்ணு, நம்ம மக்கள் கிட்ட, பெருமையா சொல்லிக்கிட்டேன்... ரவிஷங்கர் நம்மாளுதான், நல்லா எழுதுவாரு, ஆவியிலகூட வந்திருக்குன்னு.... ஹி ஹி... //<br /><br />நானும்..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-73444574706487442282009-05-25T19:51:35.291+05:302009-05-25T19:51:35.291+05:30ராஜா | KVR said...
//(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) ஹ...ராஜா | KVR said...<br />//(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) ஹ்ம்ம் எப்படியெல்லாம் விளக்கவேண்டி இருக்குப் பாருங்க//<br /><br />முதல் வருகைக்கு நன்றி. இது ஒரு<br />அடிஷனல் செய்தி.<br /><br />//தோசை கவிதை நல்லா இருக்கு - எனக்கு வார்க்கவும் தெரியும் //<br /><br />நல்லதாப் போச்சு.நானும் வார்ப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-84302851143817942232009-05-25T17:57:55.168+05:302009-05-25T17:57:55.168+05:30//(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) //
ஹ்ம்ம் எப்படியெல...//(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) //<br /><br />ஹ்ம்ம் எப்படியெல்லாம் விளக்கவேண்டி இருக்குப் பாருங்க :-)<br /><br />தோசை கவிதை நல்லா இருக்கு - எனக்கு வார்க்கவும் தெரியும் :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-87750653478767779282009-05-23T11:31:57.733+05:302009-05-23T11:31:57.733+05:30தமிழ்ப்பறவை said.
//கவிதை(எனக்கு தோசை பிடிக்கும்ற...தமிழ்ப்பறவை said.<br /><br />//கவிதை(எனக்கு தோசை பிடிக்கும்றதுனாலயானு தெரியலை)<br />வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி.பிடிக்கிறது இல்ல வார்க்கத் தெரியுமா? life skill?Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91340717900463270712009-05-22T23:32:52.020+05:302009-05-22T23:32:52.020+05:30ரெண்டு கவிதையும் ஒவ்வொரு விதம்..
முதல் கவிதை சிம்ப...ரெண்டு கவிதையும் ஒவ்வொரு விதம்..<br />முதல் கவிதை சிம்பிள்...<br />எனக்குப் பிடிச்சது ரெண்டாவது கவிதை(எனக்கு தோசை பிடிக்கும்றதுனாலயானு தெரியலை)..<br />வாழ்த்துக்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-62434682926486648512009-05-22T17:02:57.559+05:302009-05-22T17:02:57.559+05:30ரீனா,
நன்றி.
//இரண்டாம் கவிதை முடிவு புரியவில்லை...ரீனா,<br /><br />நன்றி.<br /><br />//இரண்டாம் கவிதை முடிவு புரியவில்லை//<br /><br />படிங்க இவங்க பின்னூட்டத்த.<br />அப்புறம் என் பின்னூட்டம்.<br /><br />// SUMAZLA/சுமஜ்லா said.../<br />/Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-60531401685820229842009-05-22T16:16:17.398+05:302009-05-22T16:16:17.398+05:30வாழ்த்துக்கள் ரவிஷங்கர் சார்வாழ்த்துக்கள் ரவிஷங்கர் சார்Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-30883771436120377002009-05-22T16:15:08.298+05:302009-05-22T16:15:08.298+05:30நல்ல கவிதைகள்... முதல் கவிதை புரிந்தது... இரண்டாம்...நல்ல கவிதைகள்... முதல் கவிதை புரிந்தது... இரண்டாம் கவிதை முடிவு புரியவில்லைRevathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-16573898421659477312009-05-22T11:12:41.612+05:302009-05-22T11:12:41.612+05:30SUMAZLA/சுமஜ்லா said...
//முதல் கவிதையை மிகவும் ர...SUMAZLA/சுமஜ்லா said...<br /><br />//முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்! <br /><br />நன்றி<br /><br />//அடுத்த கவிதையில் நான் சுட்டால் ஓசை வராது, இதே என்னவர் சுட்டால், ஒட்டிய தோசையை, கரண்டியால் சுரண்டும் ஓசை வரும். இந்த வேலையை இருவரும் பங்கு போட்டு ஆணும் சுடுவதால் ஓசை வருகிறதோ?!//<br /><br />மேடம் கொளுத்தரீங்க.சூப்பர்.<br /><br />ஒரிஜனலாக எழுதிய கடைசிவரி:<br /><br />கண்டிப்புடன் மாற்றிய மனைவி....<br /><br />//வார்க்கும் தோசைகளை விட<br />கணவன் வார்க்கும் தோசைகள்<br />சுவையாக அமைகிறது<br />சில சமயம்//<br /><br />அப்புறம் “நானே” மாற்றி விட்டேன்.<br />என் மனைவிக்கு ஒரிஜனல்தான் பிடித்திருந்தது.<br /><br />ஹிஹிஹிஹிஹிஹிஹி<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-27529189383085649062009-05-22T11:03:25.956+05:302009-05-22T11:03:25.956+05:30ஆதவா said...
நன்றி.நேரம் இருக்கும்போது போடுங்க.ஆதவா said...<br /><br />நன்றி.நேரம் இருக்கும்போது போடுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70645659955410857272009-05-22T11:01:48.142+05:302009-05-22T11:01:48.142+05:30மண்குதிரை said...
//முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக...மண்குதிரை said...<br /><br />//முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு//<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-21769394921748093302009-05-22T11:01:09.159+05:302009-05-22T11:01:09.159+05:30// அது ஒரு கனாக் காலம் said..//
நன்றி சுந்தர்ராமன...// அது ஒரு கனாக் காலம் said..//<br /><br />நன்றி சுந்தர்ராமன்.<br /><br />//தோசை கவிதை ...இறுதியா என்ன//<br /><br />எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-86929222726452794552009-05-22T10:54:16.521+05:302009-05-22T10:54:16.521+05:30ராமலக்ஷ்மி said...
//சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன...ராமலக்ஷ்மி said...<br /><br />//சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன்றி!அருமையான கவிதைகள். என் பாராட்டுக்கள்//<br /><br />நன்றி மேடம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-3341742021540848382009-05-22T10:53:44.514+05:302009-05-22T10:53:44.514+05:30// சென்ஷி said..//
//முதல் கவிதை வலி
இரண்டாவதில் ...// சென்ஷி said..//<br /><br />//முதல் கவிதை வலி<br />இரண்டாவதில் மருந்து//<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-57797365680317638542009-05-22T00:17:56.479+05:302009-05-22T00:17:56.479+05:30முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்! அந்த ரசனைக்காகவே ...முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்! அந்த ரசனைக்காகவே அதை மும்முறை படித்தேன். ஆழமான அருமையான கருத்து. <br /><br />அடுத்த கவிதையில், ///தோசை திருப்பப்படும் <br />ஓசையும் மணமும்!///<br />திருப்பப்படுவது தோசை மட்டுமல்ல, பழைய பழக்கவழக்கமும் தான் என்று சொல்லாமல் சொல்வது அருமை! இப்படியும் அர்த்தம் கொள்ளலாம், அதாவது, நான் சுட்டால் ஓசை வராது, இதே என்னவர் சுட்டால், ஒட்டிய தோசையை, கரண்டியால் சுரண்டும் ஓசை வரும். இந்த வேலையை இருவரும் பங்கு போட்டு ஆணும் சுடுவதால் ஓசை வருகிறதோ?!<br /><br />விட்டால், இவ்விரு கவிதைகளையும் வைத்து, ஒரு ப்ளாக் போஸ்ட், ஏன் ஒரு தீஸிஸே எழுதி விடலாம் போல் உள்ளது.<br /><br />வாழ்த்துக்கள்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-86425967539205399942009-05-21T21:50:36.859+05:302009-05-21T21:50:36.859+05:30மன்னிக்கனும் ரவிஷங்கர்.. உங்க ஃபாலோயர் கவிதைகள் பட...மன்னிக்கனும் ரவிஷங்கர்.. உங்க ஃபாலோயர் கவிதைகள் படிச்சேன்.. ஆனா பின்னூட்டம் போடுமளவு நேரமில்லை. பொதுவா நான் படிச்சுட்டு மட்டும் போய்டுவேன்... நேரமில்லாட்டி நமக்கு வாசிப்பு மட்டும்தான்..<br /><br />ஆவியில கவிதை வந்துச்சுன்னா, அது எவ்வளவு தரம்னு எனக்குத் தெரியும். என்ன ஒண்ணு, நம்ம மக்கள் கிட்ட, பெருமையா சொல்லிக்கிட்டேன்... ரவிஷங்கர் நம்மாளுதான், நல்லா எழுதுவாரு, ஆவியிலகூட வந்திருக்குன்னு.... ஹி ஹி...<br /><br />வாழ்த்துகள் கே.ரவிஷங்கர் சார்/ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9507502489582566382009-05-21T17:13:37.862+05:302009-05-21T17:13:37.862+05:30முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-72091633877487683312009-05-21T16:49:57.748+05:302009-05-21T16:49:57.748+05:30தோசை கவிதை ...இறுதியா என்ன சொல்றாங்கன்னு தெரியல !!...தோசை கவிதை ...இறுதியா என்ன சொல்றாங்கன்னு தெரியல !!!!!. முதல் கவிதை யதார்த்தம், என் பெண் ரொம்ப உரிமையா வீட்டில் அவளை பார்த்து கொள்ளும், தாதியிடம், " நீ ஊருக்கு போய், உன்னோட மகள், மகன் அவர்களை போய் பார்த்துக்க என்ன ...." அதன் அர்த்தம் அம்மா என்னை இங்கு பார்க்க வேண்டும்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-43524726694213925822009-05-21T13:51:54.875+05:302009-05-21T13:51:54.875+05:30சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன்றி!
அருமையான கவிதைகள்...சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன்றி!<br />அருமையான கவிதைகள். என் பாராட்டுக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-87135672732697063882009-05-21T11:30:06.288+05:302009-05-21T11:30:06.288+05:30முதல் கவிதை வலி
இரண்டாவதில் மருந்து!முதல் கவிதை வலி<br />இரண்டாவதில் மருந்து!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com