tag:blogger.com,1999:blog-1765463298727072020.post3619047355711833185..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: குழந்தையின்மையும் சில யதார்த்தங்களும்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-16308647480195281992008-12-24T19:18:00.000+05:302008-12-24T19:18:00.000+05:30யோகன் பாரிஸ்,கருத்துக்கு நன்றி.அக்கா வழி பேத்திகள்...யோகன் பாரிஸ்,<BR/><BR/>கருத்துக்கு நன்றி.அக்கா வழி பேத்திகள் சூட்டிகையாக இருக்கிறார்கள்.<BR/><BR/>ஷாபி,<BR/>முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-84218878740736139882008-12-24T19:02:00.000+05:302008-12-24T19:02:00.000+05:30nalla kadhai kadvulai nambinor kai vidappadarnalla kadhai kadvulai nambinor kai vidappadarshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-83694554577756174892008-12-24T17:43:00.000+05:302008-12-24T17:43:00.000+05:30உண்மை...எனக்கும் குழந்தையில்லை.50 க்குப் பின் நீங்...உண்மை...எனக்கும் குழந்தையில்லை.<BR/>50 க்குப் பின் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை எண்ணி; மறந்தே விட்டேன்.<BR/>முகப்பில் உள்ளவர்களா??? என்பேத்திகள் (அக்கா வழி) அபிராமி;பூமிகா<BR/>தொலைபேசியில் பாட்டா என்ன செய்யுறீங்க?; சாப்பிட்டீங்களா;எப்போ லண்டன் வருவீர்கள் என்பார்கள்.<BR/>ஆனால் நாம் ஈழத்தில் இருந்தால் உயிருடன் சொல்லால் கொல்வார்கள் -யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26633848422772286962008-12-14T20:31:00.000+05:302008-12-14T20:31:00.000+05:30நன்றி. :)நான் வலைப்பதிவுகளுக்கு மிகப் புதியவள். An...நன்றி. :)<BR/><BR/>நான் வலைப்பதிவுகளுக்கு மிகப் புதியவள். Anyway my name is showing live link, I could have waited before asking :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-55347885211524359102008-12-14T20:07:00.000+05:302008-12-14T20:07:00.000+05:30நன்றி ஷக்தி பிரபா,உங்கள் பெயர் டபுள் கிளிக்கினால் ...நன்றி ஷக்தி பிரபா,<BR/><BR/>உங்கள் பெயர் டபுள் கிளிக்கினால் உங்கள் வலைக்கு போகிறது.<BR/><BR/>உங்கள் பெயர் என் மறுமொழியில் mask செய்யப்படவில்லை.It was open.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-51266277739503347682008-12-14T19:41:00.000+05:302008-12-14T19:41:00.000+05:30ரொம்ப ரசித்துப்படித்தேன் என்று "ரசனை" என்ற வார்த்த...ரொம்ப ரசித்துப்படித்தேன் என்று "ரசனை" என்ற வார்த்தை சொல்ல முடியாத sensitive topic உங்கள் கதை. அதனால் தான் "ரசித்தேன்" என்று எழுதவில்லை.<BR/><BR/>கதையின் கருவில் இருந்த கனம் நன்றாக மனதில் பதிந்தது என்பது தான் நான் சொல்ல வந்தது.<BR/><BR/>கடவுள் என்றோ இயற்கை என்றோ நாம் வணங்கும் ஷக்திக்கோ "வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் போ" என்ற வெறுமை வரட்டு மனநிலை வந்த பின் தான் பெரிதாக அருள் புரிந்து பெருமை பட்டுக்கொள்ளும். <BR/><BR/>(குழந்தையின்மை என்றில்லை இது பலவிஷயங்களுக்கும் பொருந்தும்)<BR/><BR/>அதை நினைத்து போட்ட குறியீடு தான் அது :)<BR/><BR/>பி.கு: என் வலைப்பதிவை எப்படி கண்டுபிடித்தீர்கள் :shocked:<BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஷக்திShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-90736661119829157372008-12-14T19:25:00.000+05:302008-12-14T19:25:00.000+05:30வாங்க அருணா,ரொம்ப நாளைக்கு முன்னால டீச்சர் கவித ப...வாங்க அருணா,<BR/><BR/>ரொம்ப நாளைக்கு முன்னால டீச்சர் கவித படிச்சு ரொம்ப கோவிச்சிட்டு போயிட்டிங்க.<BR/> <BR/><BR/>//என்னங்க இப்பிடி முடிச்சுட்டீங்க//<BR/><BR/>அதாங்க எதார்த்தம்! இதுக்கு மூணு முடிவு இருந்ததுங்க. வீட்ல மேடம் இத வைங்கன்னு சொன்னாக. நான் உடனே ஒத்துகிடல. நானும் ரொம்ப யோசிச்சு வச்சேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26951995158957534902008-12-14T18:40:00.001+05:302008-12-14T18:40:00.001+05:30என்னங்க இப்பிடி முடிச்சுட்டீங்க????அன்புடன் அருணாஎன்னங்க இப்பிடி முடிச்சுட்டீங்க????<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-55452511078960304392008-12-14T18:40:00.000+05:302008-12-14T18:40:00.000+05:30ஷக்திப்ரபா,முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்த...ஷக்திப்ரபா,<BR/><BR/>முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.<BR/><BR/>ஆனால் இந்த சங்கேத குறியிடு புரியவில்லை. இது என்ன?<BR/><BR/>ஆ.ஞானசேகரன் <BR/><BR/>நீங்களும் முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-76409400584487176402008-12-14T15:54:00.000+05:302008-12-14T15:54:00.000+05:30///“அடுத்த மாதம் 50வது பிறந்த நாள். குழந்தையை வளர்...///“அடுத்த மாதம் 50வது பிறந்த நாள். குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியுமா? குழந்தையின் டீன் பருவத்தில் இருவரும் உயிரோடிருப்பமா? இருவரும் இல்லாவிட்டால் யார் காப்பாற்றுவார்கள். இவ்வளவு சொத்து சுகம் குழந்தைகள் அனுபவிக்குமா? பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. ”நீங்க் இரண்டு பேரும் ஒருத்தொருகொருத்தர் குழந்தையா இருங்க”. இருந்திருக்கலாமோ? ///<BR/><BR/>எதார்தமான உண்மை... வாழ்த்துக்கள்! தொடருங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-6068276151246112252008-12-14T15:34:00.000+05:302008-12-14T15:34:00.000+05:30:) :) :)( இதையும் கமெண்ட் ன்னு எடுத்துப்பிங்க என்ற...:) <BR/><BR/>:) <BR/><BR/>:)<BR/><BR/>( இதையும் கமெண்ட் ன்னு எடுத்துப்பிங்க என்ற நம்பிக்கையில்... )Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.com