tag:blogger.com,1999:blog-1765463298727072020.post3203848954915370054..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: இளையராஜாவின் வயலின் ரங்கோலிAnonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-7555402154302598352009-12-22T10:48:42.804+05:302009-12-22T10:48:42.804+05:30December 21, 2009 10:14 PM
வந்தியத்தேவன் said.....December 21, 2009 10:14 PM <br /> வந்தியத்தேவன் said...<br /><br />//தினமும் 3 தடவையாவது இந்தப் பாடல் கேட்பேன்//<br />அதான் ராஜா. <br /><br /><br />//இருங்கள் மீண்டும் ஒரு தடவை பாடலைக் கேட்டுவிட்டு வருகின்றேன்//<br /><br />சூப்பர். நன்றிங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-81015844686691239152009-12-22T10:46:33.155+05:302009-12-22T10:46:33.155+05:30ரவிஷா said...
//.39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவி...ரவிஷா said...<br />//.39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவில் மணி (bell) இசை! சந்தூரின் டோன் (tone) ரொம்ப ஹை! மற்றபடி, அந்த பாடல் நீங்கள் சொல்வதுபோல, haunting one!//<br /><br />நன்றி ரவிஷா.<br /><br />//காலை என்றாலே பூபாளம் அல்லது பௌலி ராகத்தில் தான் என்றில்லாமல் “ஆபோகி” //<br /><br />இந்த மாதிரி “லொள்ளு” நிறைய பண்ணுவார்.அழுகை “சுப பந்துவராளி” ஆயிரம் தாமரை மொட்டு””கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்”பிறகு “அமிர்தவர்ஷினி” ராகத்தை “இப்போது என்ன தேவை”(மக்கள் ஆட்சி-மம்மூட்டி)<br />ஒரு காபரே நடனம்.<br /><br />ரவிஷா “kochu kochu santhoshangal" படத்தில்<br />Ganashama Vrindhavanyam கேட்டீர்களா? தபலா பிறகு ட்ரம் பேட் பின்னிட்டார்.எவ்வளவு காம்பினேஷனில் பொளக்கிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74568482943011290552009-12-21T22:58:13.611+05:302009-12-21T22:58:13.611+05:30தினமும் 3 தடவையாவது இந்தப் பாடல் கேட்பேன். அவ்வளவு...தினமும் 3 தடவையாவது இந்தப் பாடல் கேட்பேன். அவ்வளவு காதல் இந்தப் பாடலில். பாடலைப் போலவே உங்கள் பதிவும் அருமை. இருங்கள் மீண்டும் ஒரு தடவை பாடலைக் கேட்டுவிட்டு வருகின்றேன். <br /><br />இது கனியோ கவியோ அமுதே சிலை அழகோ!!! என்ன அழகான வரிகள், எஸ்பிபியின் குரல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-44765300524500031582009-12-21T22:14:07.740+05:302009-12-21T22:14:07.740+05:30நன்றி ரவிஷா விளக்கத்திற்கு...நன்றி ரவிஷா விளக்கத்திற்கு...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-83036760558543356882009-12-21T22:12:43.379+05:302009-12-21T22:12:43.379+05:30.39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவில் மணி (bell) இச....39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவில் மணி (bell) இசை! சந்தூரின் டோன் (tone) ரொம்ப ஹை! மற்றபடி, அந்த பாடல் நீங்கள் சொல்வதுபோல, haunting one!<br /><br />அதுவும் அந்தி சாயும் நேரத்தில் மாடியிலோ அல்லது<br />ஜன்னல் அருகிலோ வைத்து கேட்டுப் பாருங்கள்! அந்த வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனும் மாலையின் மங்கும் வெயிலும் நம்மை மேலும் இதமாக்கும்!<br /><br />”அம்மன் கோவில் கிழக்காலே” படத்தில் வரும் “காலை நேரப் பூங்குயில்” பாட்டை கேட்டிருக்கிறீர்களா? காலை என்றாலே பூபாளம் அல்லது பௌலி ராகத்தில் தான் என்றில்லாமல் “ஆபோகி” ராகத்தில் போட்டிருப்பார் நம்ம சாமி! காலை விடியும்போது அந்த பாடலை கேளுங்கள்! சுகமோ சுகம்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-49414671774612883102009-12-21T14:58:31.379+05:302009-12-21T14:58:31.379+05:30சின்ன அம்மிணி said...
//இந்தப்படத்தில் எல்லாப்பாட...சின்ன அம்மிணி said...<br /><br />//இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் சுகம்தான். தேவதை போல் ஒரு பெண்ணிங்கு பாட்டு என் சாய்ஸ்.<br />December 21, 2009 4:15 AM//<br />ஆமாங்க அதுவும் நல்ல பாட்டுதான்.ஆனா ஒரு<br />“தாலாட்டும் பூங்காற்று” சூப்பர்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-47049479448669207702009-12-21T12:09:18.463+05:302009-12-21T12:09:18.463+05:30நன்றி கோபிநாத்.நன்றி கோபிநாத்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-68988998945048280842009-12-21T10:38:24.421+05:302009-12-21T10:38:24.421+05:30தமிழ்ப்பறவை said...
//ஒருவராலும் வெறுக்க முடியாத ...தமிழ்ப்பறவை said...<br /><br />//ஒருவராலும் வெறுக்க முடியாத பாடல் இது.அதற்கு நீங்கள் இட்ட பதிவும் அழகு.பாடலோடு பதிவு படிக்கையில், இன்னும் சுகம்.இன்னும் வேணும் இது போல பாடல் பதிவுகள்....//<br /><br />நன்றி தமிழ்ப்பறவை.ராஜாவின் இசை இது மாதிரி கற்பனைகளைத் தோற்றுவிக்கிறது. <br /><br />//3:44 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில்//<br />அது 3:59... மாற்றிவிடுங்கள் சார்.<br />//0.39 இல் வரும் பன்னீர் செண்டில் ‘டிங் டிங்’ அது என்ன இசைக்கருவி சார்...சந்தூர் என நினைக்கிறேன். உறுதிபடுத்தக் கேட்கிறேன்.//<br /><br />மாற்றியாகி விட்டது. தெரியவில்லை. நீங்கள் சொல்வது கூட இருக்கலாம்.ராஜா எதில் வேண்டுமானலும் இசைக் கொண்டுவருவார்.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-18960712593234212632009-12-21T04:15:44.760+05:302009-12-21T04:15:44.760+05:30இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் சுகம்தான். தேவதை போல...இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் சுகம்தான். தேவதை போல் ஒரு பெண்ணிங்கு பாட்டு என் சாய்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9248273790346594742009-12-20T20:38:40.971+05:302009-12-20T20:38:40.971+05:30அட்டகாசம் தல ;)அட்டகாசம் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-43670054498461334662009-12-20T20:33:43.827+05:302009-12-20T20:33:43.827+05:30ஒருவராலும் வெறுக்க முடியாத பாடல் இது.அதற்கு நீங்கள...ஒருவராலும் வெறுக்க முடியாத பாடல் இது.அதற்கு நீங்கள் இட்ட பதிவும் அழகு.பாடலோடு பதிவு படிக்கையில், இன்னும் சுகம்.இன்னும் வேணும் இது போல பாடல் பதிவுகள்....<br /><br />//3:44 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில்//<br />அது 3:59... மாற்றிவிடுங்கள் சார்.<br />//0.39 இல் வரும் பன்னீர் செண்டில் ‘டிங் டிங்’ அது என்ன இசைக்கருவி சார்...<br />சந்தூர் என நினைக்கிறேன். உறுதிபடுத்தக் கேட்கிறேன்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34918441374339003132009-12-20T16:22:25.457+05:302009-12-20T16:22:25.457+05:30நன்றி அழகன்.நன்றி அழகன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-88873101261820756832009-12-20T14:50:02.612+05:302009-12-20T14:50:02.612+05:30Wow. A brilliant song. One of my all time favourit...Wow. A brilliant song. One of my all time favourites of Isaignani. We are also great fans of the Maestro. Keep writing about his other hits also. I know, the list is tooooooooo long, but we should try :-)Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.com