tag:blogger.com,1999:blog-1765463298727072020.post3001294112150939435..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ஜோஷ்யம் பாக்கலயோ..! அடக் கடவுளே...!Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65736070059032685132011-05-03T18:29:15.974+05:302011-05-03T18:29:15.974+05:30solvatharku onrum illai en nilaimaiyai jthidam mul...solvatharku onrum illai en nilaimaiyai jthidam mullamaga veru thearinthu kollanuma hi..hi..hi...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74526686423326431982011-01-06T11:38:42.894+05:302011-01-06T11:38:42.894+05:30பட்டாபட்டி.... said...
வாங்க பட்டாபட்டி.
//ஹி..ஹ...பட்டாபட்டி.... said...<br /><br />வாங்க பட்டாபட்டி.<br /><br />//ஹி..ஹி..ஏண்ணே விரட்டினாரு?..<br />(என்னைய, பச்சபுள்ளயா நினச்சு பதில் சொல்லுங்க..!!!)//<br /><br />1.என்ன வச்சு நீ கடவுள தேடாதே.உனக்கு வேணும்னா நீயே தேடு.ஓடிப்போய்டு.<br /><br />2.என்ன வச்சு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சு கடைசில <br />நக்கிரன் சிடில கொண்டுவிடுவீங்க..<br /><br />ஹிஹிஹி ரெண்டாவது லேட்டஸ்டா யோசித்ததுAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91863396757210085142011-01-06T11:29:29.273+05:302011-01-06T11:29:29.273+05:30பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார்...பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார் என்று.<br />//<br /><br />ஹி..ஹி.. <br />ஏண்ணே விரட்டினாரு?...<br /><br />(என்னைய, பச்சபுள்ளயா நினச்சு பதில் சொல்லுங்க..!!!)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-11792238668156073792011-01-05T13:18:43.501+05:302011-01-05T13:18:43.501+05:30//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செ...//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.//<br /> <br /> ---100% உண்மை...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-85289129935837256702011-01-05T11:47:03.671+05:302011-01-05T11:47:03.671+05:30நன்றி ஸ்வர்ணரேகாநன்றி ஸ்வர்ணரேகாAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-13516964411047092662011-01-05T11:46:21.767+05:302011-01-05T11:46:21.767+05:30சாதகமும் இல்லை பாதகமும் இல்லை.மனம் பொருத்தம்தான் ம...சாதகமும் இல்லை பாதகமும் இல்லை.மனம் பொருத்தம்தான் முக்கியம். அது செட் ஆவதற்கு சில வருஷங்கள் ஆகும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-33473970837942272332011-01-05T11:41:20.931+05:302011-01-05T11:41:20.931+05:30நன்றி வித்யாநன்றி வித்யாAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-60683939327992406932011-01-05T11:40:47.479+05:302011-01-05T11:40:47.479+05:30நன்றி ஸ்ரீநன்றி ஸ்ரீAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-11840554245539783812011-01-05T11:24:46.084+05:302011-01-05T11:24:46.084+05:30நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண...நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.<br /><br />-- நூற்றுக்கு நூறு உண்மை..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56247276270665306152011-01-05T11:11:50.719+05:302011-01-05T11:11:50.719+05:30//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செ...//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.//<br /><br />--- நூற்றுக்கு நூறு உண்மை...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48695705186060049072011-01-05T00:05:57.620+05:302011-01-05T00:05:57.620+05:30எனக்கும் பிடிக்காதுதான்...திருமணத்திற்கு சாதகம் ப...எனக்கும் பிடிக்காதுதான்...திருமணத்திற்கு சாதகம் பார்ப்பது சாதகமா பாதகமா????thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70368855939336419132011-01-04T19:51:52.369+05:302011-01-04T19:51:52.369+05:30நானும் உங்கள் கட்சிதான் ரவி.நானும் உங்கள் கட்சிதான் ரவி.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-40095012023942530252011-01-04T19:38:34.664+05:302011-01-04T19:38:34.664+05:30//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்...//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? //<br /><br />கேட்டால் பொது மக்கள் சேவை என்பார்கள்.முதன் முதலாக ஒரு சாமியாரைப் பற்றி என் நண்பர் ஒருவர் வியந்து கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்.இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே எனக்குத் தெரிந்து விட்டது,ஆள் கீழ்பாக்கம் கேசு என்று.அளந்து விட்டார் பார்க்கணுமே.தங்கம் செய்யத்தெரியும் என்றார்.ஆனால் அவர் இருந்த இடத்துக்கு வாடகை பாக்கி.நண்பனைப் போல நம்புகிறவர்கள் இருக்கும் வரை இவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.<br />ஜோதிடர்கள் பற்றி நான் என்னத்த சொல்ல ? ஏற்கெனவே ஒரு தடவை சொல்லப்போய் பல பேருக்குக் கோபம் வந்திட்டுது.நான் வரல இந்த ஆட்டைக்கு.<br />நல்ல இடுகை.பாராட்டுகள்.:-)))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38193297827320739922011-01-04T17:47:18.727+05:302011-01-04T17:47:18.727+05:30அப்பாதுரை said...
// ஒரு பரிகாரம் செஞ்சா தொப்ப...அப்பாதுரை said...<br /><br /> // ஒரு பரிகாரம் செஞ்சா தொப்புனு விழுந்துராதா? :)//<br /><br />இடிதான் விழும். நன்றி அப்பாதுரை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-69660414283418609602011-01-04T17:40:00.806+05:302011-01-04T17:40:00.806+05:30//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்...//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? கஷ்டகாலம். //<br /><br />இதை எல்லோரும் யோசிக்க வேண்டும்.யோசித்தால்<br />இவர்கள் தோன்றமாட்டார்கள்.<br /><br />நன்றி சிதரன்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-79365477120925546922011-01-04T17:38:34.479+05:302011-01-04T17:38:34.479+05:30நன்றி முனைவர்.இரா.குணசீலன்.நன்றி முனைவர்.இரா.குணசீலன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65910404868666221922011-01-04T17:23:17.144+05:302011-01-04T17:23:17.144+05:30ஒரு பரிகாரம் செஞ்சா தொப்புனு விழுந்துராதா? :)ஒரு பரிகாரம் செஞ்சா தொப்புனு விழுந்துராதா? :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-5535965742165857232011-01-04T15:35:28.754+05:302011-01-04T15:35:28.754+05:30ஏதோ டி.வியில் ஏதோ பெயராலஜி விற்பன்னர் சைடில் உட்கா...ஏதோ டி.வியில் ஏதோ பெயராலஜி விற்பன்னர் சைடில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் "நான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பேன். உதாரணத்துக்கு உங்க வலது முழங்காலுக்குக் கீழே ஒரு மச்சம் இருக்கணுமே.. கரெக்டா?" என்று கேட்க, அந்தப் பெண் தயக்கமாய் ஆமாம் என்று தலையாட்டியது. எனக்கு இது நிச்சயம் ஏதோ செட்டப் என்றுதான் தோன்றியது. அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? கஷ்டகாலம்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26706408388281247932011-01-04T15:27:21.370+05:302011-01-04T15:27:21.370+05:30உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது!!!!!!!!!...உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது!!!!!!!!!!<br /><br /><br /><br />உழைக்கமாட்டாங்ங்ங்க நண்பரே.......<br /><br />இவங்க அடங்ங்ங்ங்க மாட்டாங்க....<br /><br />திருந்த மாட்டாங்ங்ங்ங்ஙக....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com